Skip to content

திருச்சி

திருச்சி ஆவினில் 43 பேர் நியமனத்தில் முறைகேடு? போலீஸ் விசாரணை…. சிக்கப்போவது யார், யார்..?..

  • by Authour

அ.தி.மு.க. ஆட்சி யின்போது 2020- 21-ம் ஆண்டுகளில்,  திருச்சி, மதுரை, தேனி, திருப் பூர், நாமக்கல், விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில்  மேலாளர்கள், துணை மேலாளர்கள், விரிவாக்க அலுவலர்,… Read More »திருச்சி ஆவினில் 43 பேர் நியமனத்தில் முறைகேடு? போலீஸ் விசாரணை…. சிக்கப்போவது யார், யார்..?..

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 85.85 லட்சம் காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 85.85 லட்சம் காணிக்கை…

  ஶ்ரீரங்கம்…..வைகுண்ட ஏகாதசி விழா…..மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

  • by Authour

ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்  வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து திருமொழித்திருநாள் பத்தாம் திருநாளதன இன்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் மோகினி அலங்காரத்தில் சௌரிக் கொண்டை அணிந்து; சூர்ய சந்திர வில்லை ; கலிங்கத்துராய்; தலைக்காப்பு;… Read More »  ஶ்ரீரங்கம்…..வைகுண்ட ஏகாதசி விழா…..மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

வைகுண்ட ஏகாதசி விழா……ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இதில் பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான நேற்று நம்பெருமாள் முத்து கிரீடம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து முத்துக்குறி… Read More »வைகுண்ட ஏகாதசி விழா……ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

விவசாயிகளுக்கு நெல் சாகுபடி-பயிர் சாகுபடி குறித்து பயிற்சி..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு பின் பயிர் சாகுபடி குறித்து பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை அலுவலர்… Read More »விவசாயிகளுக்கு நெல் சாகுபடி-பயிர் சாகுபடி குறித்து பயிற்சி..

திருச்சி அருகே அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி…

திருச்சி லால்குடி அருகே சிறுமயங்குடியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது அங்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் இன்று காலை உணவு அருந்தியுள்ளனர். மொத்தம் 49 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியை என 50… Read More »திருச்சி அருகே அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி…

ஸ்ரீரங்கத்தில் மார்கழி இசை விழா தொடங்கியது

  • by Authour

கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம், திருச்சி மாவட்ட கலை மன்றம் சார்பில் மார்கழி இசை விழா நேற்று மேல சித்திரை வீதியில்தொடங்கியது. இவ்விழா நாளை… Read More »ஸ்ரீரங்கத்தில் மார்கழி இசை விழா தொடங்கியது

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நலதிட்ட உதவி வழங்கிய எம்எல்ஏ இனிகோ..

  • by Authour

திருச்சி கிழக்கு மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மேலபுதூரில் அவைத்தலைவர் ஜேக்கப் தலைமையில் நடந்தது .கிழக்கு மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் வரவேற்று… Read More »கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நலதிட்ட உதவி வழங்கிய எம்எல்ஏ இனிகோ..

திருச்சி என்ஐடி-ல் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா…

  • by Authour

திருச்சி என் ஐ டி கல்லூரியில் உற்பத்தி பொறியியல் துறை சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நடைபெற்றது . தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளியில் ஒரு வார கால ஆசிரிய மேம்பாட்டுத் திட்டத்தின்… Read More »திருச்சி என்ஐடி-ல் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான இன்று நம்பெருமாள் முத்து கிரீடம்,முத்து அபய ஹஸ்தம்,முத்து கர்ண பத்ரம்,2 வட முத்துமாலை, பங்குனி உத்திர பதக்கம்,தாயார் பதக்கம், ரங்கூன்… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

error: Content is protected !!