Skip to content

திருச்சி

கோவையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…மாரத்தான் போட்டி

5000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீ வண்டர் வுமன்’ அமைப்பு (We Wonder Women) மற்றம் கற்பகம் அகாடமி ஆப் ஹையர்… Read More »கோவையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…மாரத்தான் போட்டி

விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சி அருகே நலத்திட்ட உதவி வழங்கல்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேமுதிக தலைவரின் 71 வது பிறந்தநாள் விழா திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே. எஸ்.குமார் தலைமையில்… Read More »விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சி அருகே நலத்திட்ட உதவி வழங்கல்…

திருச்சியில் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்தார் கலெக்டர்..

  • by Authour

திருச்சி டிசைன் ஓவியப் பள்ளியின் பதிமூன்றாம் வருட ஓவிய கண்காட்சி திருச்சியில் 2023 ஆகஸ்ட் 26, 27 ,28 தேதிகளில் ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்கியா அரங்கில் மூன்று நாட்கள் தூரிகை ஓவியத்தில் சீர்மிகு திருச்சியும்… Read More »திருச்சியில் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்தார் கலெக்டர்..

திருச்சியில் சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி…. ரூ.25 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.. அவர் கூறியதாவது… திருச்சி மாநகர், அரியமங்கலம்… Read More »திருச்சியில் சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி…. ரூ.25 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

திருச்சி பேக்கரி அதிபர் மனைவியிடம் செயின் பறிப்பு…. பைக்கில் வந்து வாலிபர் கைவரிசை

  • by Authour

திருச்சி கருமண்டம் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார், இவர்   திண்டுக்கல் மெயின் ரோட்டில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று மாலை 5 மணி அளவில்   சிவக்குமாரின் மனைவி ஜெயலட்சுமி(42) அருகில் உள்ள தங்கள் பேக்கரிக்கு… Read More »திருச்சி பேக்கரி அதிபர் மனைவியிடம் செயின் பறிப்பு…. பைக்கில் வந்து வாலிபர் கைவரிசை

நெருங்சலக்குடியில் வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நெருங்சலக்குடி கிராமத்தில் வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது . இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி அலுவலர் செல்வி.பவித்ரா கலைஞரின் அனைத்து கிராம… Read More »நெருங்சலக்குடியில் வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம்….

திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்….. யானை மீது புனித நீர் எடுத்து வரப்பட்டது..

  • by Authour

திருச்சி, கீழ சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக வரும் 28 ம் தேத் திங்கள் கிழமை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று திருச்சி… Read More »திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்….. யானை மீது புனித நீர் எடுத்து வரப்பட்டது..

மகனை குத்திக்கொலை செய்த தந்தை… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவரங்கப்பட்டியைச் சேர்ந்தவர் 45 வயதான முத்துச்செல்வம். விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி 40 வயதான அமிர்தம். இவர்களது மகன் 19 வயதான பெரியசாமி.இவர் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டியில்… Read More »மகனை குத்திக்கொலை செய்த தந்தை… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. உண்டியல்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

ரூ.5 ஆயிரம் லஞ்சம்……திருச்சி மாநகராட்சி பில் கலெக்டர் கைது….விஜிலன்ஸ் அதிரடி

  • by Authour

திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர்  நாகராஜன் (வயது 64). இவர் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1600 சதுர அடியில் காலி மனை… Read More »ரூ.5 ஆயிரம் லஞ்சம்……திருச்சி மாநகராட்சி பில் கலெக்டர் கைது….விஜிலன்ஸ் அதிரடி

error: Content is protected !!