Skip to content

திருச்சி

நாடாளுமன்ற தேர்தலுக்குள் பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்படும்…. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

திருச்சி பஞ்சபூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனை  நகராட்சி நிர்வாகத்  துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.… Read More »நாடாளுமன்ற தேர்தலுக்குள் பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்படும்…. அமைச்சர் நேரு பேட்டி

ஓபிஎஸ் மனு தள்ளுபடி…. திருச்சியில் அதிமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

  • by Authour

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷின் பெஞ்ச் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்த வகையில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்ற நிலை… Read More »ஓபிஎஸ் மனு தள்ளுபடி…. திருச்சியில் அதிமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சியில் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்…

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 71 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது கட்சி தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . இதன் ஒரு பகுதியாக திருச்சி… Read More »விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சியில் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்…

காலை உணவு திட்டம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

  • by Authour

தமிழகத்தில் மத்திய உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு காலை உணவு திட்டமாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 17லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரிவாக்கப்பட்டது. அதன்படி இன்று காலை நாகை மாவட்டம், திருக்குவளையில் மறைந்த முன்னாள்… Read More »காலை உணவு திட்டம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

காலை உணவு திட்டம்…. மாணவர்களுடன் உணவு அருந்திய அமைச்சர் மகேஷ்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்திடும் வகையில் திருக்குவளையில் தொடங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும்… Read More »காலை உணவு திட்டம்…. மாணவர்களுடன் உணவு அருந்திய அமைச்சர் மகேஷ்…

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.… Read More »ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.26 கோடி காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.26 கோடி காணிக்கை…

மணப்பாறையில் 3 லட்சம் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்..

ஓரின செயற்கை தொடர்பான ஆப் மூலம் ஒன்றிணைந்து போதை பொருள் விற்ற நல்லுசாமி, ரூபன், ஸ்ரீ விக்ரம் ஆகிய 3 பேர் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே போலீசார் கைது செய்தனர். மேலும் கைது… Read More »மணப்பாறையில் 3 லட்சம் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்..

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு… வாகை சந்திரசேகர் கண்டனம்..

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முன்னால் திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலை இலக்கிய பகுத்தறிவும் பேரவை, மாநில , மாவட்டமாநகர நிர்வாகிகள் ஆலோசனை… Read More »முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு… வாகை சந்திரசேகர் கண்டனம்..

மாணவியிடம் பாலியல் சேட்டை… பேராசிரியருக்கு அடி உதை … திருச்சி கல்லூரியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த குமுளூர் பகுதியில்    பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி  செயல்படுகிறது.  இந்த கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு வினோத்குமார் (37) என்பவர்  வணிகவியல்… Read More »மாணவியிடம் பாலியல் சேட்டை… பேராசிரியருக்கு அடி உதை … திருச்சி கல்லூரியில் பரபரப்பு

error: Content is protected !!