Skip to content

திருச்சி

விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திருச்சியில் தினம் ஒரு கூத்து

  • by Authour

புதிய வேளாண் கொள்கைகளுக்கு எதிராக, டில்லியில் ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி கோரிக்கைகளை வென்றெடுத்தனர். அவர்களால் விவசாயிகளுக்கு பெருமை. அந்த விவசாய சங்கத்தை உலகமே உற்று நோக்கியது. ஆனால் திருச்சியில்  விவசாய… Read More »விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திருச்சியில் தினம் ஒரு கூத்து

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,500 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை…

திருச்சியில் வாகனம் மோதி வாலிபர் பலி…

  • by Authour

கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டம் எண்ணக்காடு பெரிலிங்கபுரம்,கட்டிலாயில் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரன்குட்டி. இவருடைய மகன் 29 வயதான அனுராக். இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்… Read More »திருச்சியில் வாகனம் மோதி வாலிபர் பலி…

திருச்சி மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தாத்தையங்கார்பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சப்பெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி,… Read More »திருச்சி மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம்….

திருச்சி அருகே ……பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாட்டில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் திருப்பணிகள்  நடைபெற்று முடிந்ததை அடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.… Read More »திருச்சி அருகே ……பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.47.36 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்… பெண் பயணி கைது…

  • by Authour

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பெண் பயணி ஒருவர் தனது லக்கேஜில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.47.36 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்… பெண் பயணி கைது…

சமயபுரம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு… துரிதமாக சரிசெய்த அதிகாரிகள்..

  • by Authour

திருச்சி மாவட்டம் , சமயபுரம் அருகே பளூரில் உள்ள கொள்ளிடம் ச. கண்ணனூர் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு. வீணாக வெளியேறிய குடிநீர். துரிதமாக செயல்பட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்த குடிநீர்… Read More »சமயபுரம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு… துரிதமாக சரிசெய்த அதிகாரிகள்..

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் சிறுத்தை குட்டி நடமாட்டமா? வீடியோ..

  • by Authour

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை குட்டி உலவுவதாக சிலர் கூறிவந்தனர். அதிலும் குறிப்பாக நேற்றிரவ ஜெகன் என்பவரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளில் சிறுத்தை குட்டி போன்ற… Read More »திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் சிறுத்தை குட்டி நடமாட்டமா? வீடியோ..

திருச்சி அருகே டூவீலர் மீது லாரி மோதி விபத்து… பள்ளி மாணவன் பலி.. தாய் – மகள் படுகாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே எம். கண்ணனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் 36 வயதான பிரிஜித்மாலா இவருடைய மகள் 9 வயதான மகிஷா, பிரஜித் மாலாவின் தங்கை மகன் வந்தலை சாலை… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது லாரி மோதி விபத்து… பள்ளி மாணவன் பலி.. தாய் – மகள் படுகாயம்..

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு – வீணாகும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பளூரில் உள்ள கொள்ளிடம் ச. கண்ணனூர் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு. பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறுகிறது. நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றில்… Read More »கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு – வீணாகும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர்…

error: Content is protected !!