திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….
திருச்சி, திருவானைக்கோவில் அருகே உள்ள கொண்டையம்பேட்டையில் மணல் குவாரி இயங்கி வருகிறது . இதில் நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மணல் அள்ளுவதற்கு வந்து செல்கின்றன. அப்பகுதியில் உள்ள சாலையை மணல் லாரிகள்… Read More »திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….