Skip to content

திருச்சி

ஸ்ரீரங்கத்தில் யாசகர்களிடையே மோதலில் கொலை… கொலையாளிக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

திருச்சி, உயக்கொண்டான் திருமலையை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் அகில இந்திய வானொலி நிலையத்தில் பியூனாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவர் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் கோவிலுக்கு வெளியே யாசகம் பெற்று கோவிலின் வெள்ளை… Read More »ஸ்ரீரங்கத்தில் யாசகர்களிடையே மோதலில் கொலை… கொலையாளிக்கு ஆயுள் தண்டனை…

பொய் வழக்கு… திருச்சி கலெக்டர் அலுவலம் முன்பு தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

திருச்சி மாவட்டம், நத்தமாடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் லூதுசாமி என்பவர் மகன் ஜோசப். சமூக ஆர்வலர் ஆன இவர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, குளம், ஏரி போன்ற பொது சொத்துக்களை ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க… Read More »பொய் வழக்கு… திருச்சி கலெக்டர் அலுவலம் முன்பு தீக்குளிக்க முயற்சி…

திருச்சி ஏர்போட்டில் ரூ.20.94 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் ஆங்கில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.20.94 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,555 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,555 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 440… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி- கல்லக்குடியில் நாளை மின்விநியோகம் இருக்காது…

  • by Authour

திருச்சி மாவட்ட, கல்லக்குடி 110/22-11KV துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை 08.08.2023 அன்று செவ்வாய் கிழமை காலை 9.45 மணிமுதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது .… Read More »திருச்சி- கல்லக்குடியில் நாளை மின்விநியோகம் இருக்காது…

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் இன்று 07.08. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா.… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்…

8 கொலைகள் செய்த சப்பாணிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை….திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல பரபரப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று தான்  2016ல் திருவெறும்பூர்  பகுதியில் சப்பாணி நடத்திய சம்காரங்கள்.  பெயர் தான் அவருக்கு  சப்பாணி, ஆனால்  அவர் நடத்திய கொலைகள்… Read More »8 கொலைகள் செய்த சப்பாணிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை….திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலீ ஊராட்சியில் உள்ள கவுண்டம்பட்டி கீழுரில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்திற்கு கடந்த 3 மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்  சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் கடன் தள்ளுபடி கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

தீயணைப்பு துறையினருக்கு தீ தடுப்பு உபகரணம் வழங்கிய கலெக்டர்….

  • by Authour

திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு தேவைப்படும் அதிநவீன உபகரணங்களை வாங்க திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் நிதியிலிருந்து ரூ. 6,03,000 வழங்கப்பட்டது.. இந்த நிதியிலிருந்து வாங்கப்பட்ட உபகரணங்களை இன்று… Read More »தீயணைப்பு துறையினருக்கு தீ தடுப்பு உபகரணம் வழங்கிய கலெக்டர்….

error: Content is protected !!