Skip to content

திருச்சி

திருச்சி அருகே கள்ளச்சாராயம் ஊறல் போட்டு விற்றவர் மீது குண்டாஸ் வழக்குப்பதிவு..

  • by Authour

திருச்சி அருகே உள்ள லால்குடி அருகே கள்ளக்குடி சிதம்பரம் சாலை பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகன் தனபால் (43) . இவர் கடந்த மாதம் 4ம் தேதி கள்ளச்சாராயம் காட்சி விற்பதாகவும் மேலும்… Read More »திருச்சி அருகே கள்ளச்சாராயம் ஊறல் போட்டு விற்றவர் மீது குண்டாஸ் வழக்குப்பதிவு..

திருச்சி அருகே பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை சவாரியார் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் விஜயகுமார்( 38 ) பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார். இவர் காசிலா(35)என்ற பெண்ணை… Read More »திருச்சி அருகே பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை….

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்….

  • by Authour

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் தமிழகம் மட்டும் உள்ளது பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்….

திருச்சி சிறை நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை….சவுந்திரபாண்டியன் எம்எல்ஏ வழங்கினார்

திருச்சி மத்திய சிறையில்  நூலகம் செயல்பட்டு வருகிறது.  இங்குள்ள சிறை வாசிகள் ஓய்வு நேரத்தில்   புத்தகங்கள் படிக்கும் வகையில், அறிவியல், ஆன்மிகம் ,   பொருளாதாரம், சமூகம் தமிழ் வரலாறு, இலக்கியங்கள் என பல்துறை சார்ந்த… Read More »திருச்சி சிறை நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை….சவுந்திரபாண்டியன் எம்எல்ஏ வழங்கினார்

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை…. திருச்சி மகிளா கோர்ட்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஐயாசாமி மகன் பாலச்சந்திரன் (43). இவரது மனைவி மகாலட்சுமி (36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாலச்சந்திரன் மூன்றாண்டுகள் சிங்கப்பூரில்… Read More »மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை…. திருச்சி மகிளா கோர்ட்

திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியோர் உயிரிழப்பு….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் நம்பர் 1 டோல்கேட் பேருந்து நிறுத்ததில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியோர் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியோர் உயிரிழப்பு….

திருச்சி அருகே ராணுவ வீரர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் போலீஸ்காரர் மகன் உட்பட 3 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதி ஒன்றை சேர்ந்தவர் செந்தில்குமார் ( 53 ) இவர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்தற்பொழுது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பாதுகாவலராக… Read More »திருச்சி அருகே ராணுவ வீரர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் போலீஸ்காரர் மகன் உட்பட 3 பேர் கைது…

திருச்சி அருகே நீட் தேர்வில் மலைவாழ் மாணவர் சாதனை…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சைமலை பகுதியில் வசிக்கும் பழங்குடி இன மாணவர் தமிழகத்திலேயே பழங்குடியினர் மாணவர்களில் தர வரிசையில் மருத்துவ நுழைவு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற உள்ளார், பச்சைமலை… Read More »திருச்சி அருகே நீட் தேர்வில் மலைவாழ் மாணவர் சாதனை…

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,510 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,525 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை….

பிரதமர் ஆகும் தகுதி… தமிழகத்தில் யாருக்கும் இல்லை…எச். ராஜா பேட்டி

பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா இன்று  திருச்சியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பொதுமக்கள் தக்காளி வாங்காமல் இருந்தால் தக்காளியின் விலை குறைக்கலாம்.இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு… Read More »பிரதமர் ஆகும் தகுதி… தமிழகத்தில் யாருக்கும் இல்லை…எச். ராஜா பேட்டி

error: Content is protected !!