Skip to content

திருச்சி

மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டுமான பணிகள்…அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…..

தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு… Read More »மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டுமான பணிகள்…அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…..

உத்தமர் கோயிலில் தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்றம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச… Read More »உத்தமர் கோயிலில் தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்றம்…

பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

திருச்சியில் ரூபாய் 420 கோடி மதிப்பீட்டில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ள பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு… Read More »பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

திருச்சி ஏர்போட்டில் 21 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் வந்த ஆண்… Read More »திருச்சி ஏர்போட்டில் 21 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்..

திருச்சி மாவட்டம் குண்டூர் அய்யனார் நகர் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மோகன ராஜன்(46). இவர் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மோகன… Read More »அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்..

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.66 லட்சம் காணிக்கை….

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. அதில் ரொக்கம் ரூபாய் 66,05011 , லட்சம் தங்கம் -201 கிராம்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.66 லட்சம் காணிக்கை….

திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,680 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் உயர்ந்து 5,685 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்…

கள்ளச்சாராய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது…. திருச்சியில் திருமா பேட்டி…

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளுக்கும் அரசியலமைப்புச்… Read More »கள்ளச்சாராய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது…. திருச்சியில் திருமா பேட்டி…

ஸ்ரீ பாலாம்பிகா-சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற விழா நடைபெற்றது. சோளவள நாட்டின்… Read More »ஸ்ரீ பாலாம்பிகா-சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

திருச்சி கலெக்டர் ஆபீசில் புதிய கூட்ட அரங்கு…… இடம் தேர்வு செய்தார் அமைச்சர் நேரு

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதிதாக  கூட்ட அரங்கு அமைக்கப்பட உள்ளது.  இந்த அரங்கம் அமைய  இடத்தினையும், அதன் திட்ட மாதிரி வரைபடத்தினையும் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது,  கலெக்டர் பிரதீப் குமார்,… Read More »திருச்சி கலெக்டர் ஆபீசில் புதிய கூட்ட அரங்கு…… இடம் தேர்வு செய்தார் அமைச்சர் நேரு

error: Content is protected !!