Skip to content

திருச்சி

ரூ.3 ஆயிரம் லஞ்சம்….. திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு எஸ்.ஐ. ரமா கைது….

  • by Authour

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர்… Read More »ரூ.3 ஆயிரம் லஞ்சம்….. திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு எஸ்.ஐ. ரமா கைது….

சப்தரீஸ்வரர் கோயிலில் அம்பாள் அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா…

சப்தரீஸ்வரர் கோயில், திருத்துவத்துறை என்னும் லால்குடியில் அமைந்துள்ளது. சப்தரீஸ்வரர் கோயிலில் 7  ரிஷிகள் தவமிருந்த இடமே திருத்தவத்துறை எனவும் 7 முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்துக்கு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில் என்றும்… Read More »சப்தரீஸ்வரர் கோயிலில் அம்பாள் அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா…

மணிப்பூரில் அமைதி திரும்ப…. திருச்சியில் கிறிஸ்தவர்கள் பேரணி

  • by Authour

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு  கிறிஸ்தவ  தேவாலயங்கள்  தாக்கப்பட்டன. பல இடங்களில் தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில்… Read More »மணிப்பூரில் அமைதி திரும்ப…. திருச்சியில் கிறிஸ்தவர்கள் பேரணி

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்…

  • by Authour

பொதுவாக அமாவாசை தினங்களில் மாதம் தோறும் தங்களது வீடுகளில் இருந்து தங்களது முன்னோர்களை நினைத்து வழிபடுவார்கள். அதே போல் முன்னோர்கள் உயிரிழந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அவர்களுக்கு திதி கொடுப்பது என்பது வழக்கமான நிகழ்வு ஆனால்… Read More »ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்…

திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலில் முழு தீக்குச்சி…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே உள்ள ஏலூர்ப்பட்டி அரசு டாஸ்மார்க் கடையில் காட்டுப்புத்தூர் அருகே உள்ள கல்லூர்ப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ஸ்ரீதர் (34). இவர் ஒரு மாற்றுத்திறனாளி எம்.சி டீலக்ஸ் பிராந்தி… Read More »திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலில் முழு தீக்குச்சி…

திருச்சி அருகே ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலி…

  • by Authour

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுரக்குப்பம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் 50 வயதான சேகர் இவர் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்தை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வீரமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த… Read More »திருச்சி அருகே ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலி…

ஆடி அமாவாசை… காவிரியில் மக்கள் கூட்டம்…. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

  • by Authour

அமாவாசைதோறும்  முன்னோர்களுக்கு  தர்ப்பணம் செய்வார்கள். அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசையில் தர்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்தது.  இன்று ஆடி அமாவாசை என்பதால்  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை,  முசிறி பரிசல்துறை காவிரி… Read More »ஆடி அமாவாசை… காவிரியில் மக்கள் கூட்டம்…. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திருச்சி ஐ.எஸ் ஏ.சிக்கு கட்டாய லீவு ஏன்?..

  • by Authour

கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் திருச்சி மாநகர நுண்ணறிவுப்பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார்(53). இந்த நிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்ரியா நேற்று மாலை ஐஏஸ் ஏசி… Read More »திருச்சி ஐ.எஸ் ஏ.சிக்கு கட்டாய லீவு ஏன்?..

அமைச்சர் மகேஷ் முன்னிலையில், சுயேச்சை கவுன்சிலர் திமுகவில் இணைந்தார்

திருச்சி மாநகராட்சி  20வது வார்டு சுயேச்சை   கவுன்சிலரும்,  தேமுதிக மாவட்ட  துணைச் செயலாளருமான சங்கர் மற்றும் 50 க்கும்  மேற்பட்டவர்கள்,  தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில்  அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். … Read More »அமைச்சர் மகேஷ் முன்னிலையில், சுயேச்சை கவுன்சிலர் திமுகவில் இணைந்தார்

வட மாநிலங்களை விட தமிழகத்தில் தக்காளி விலை குறைவு….. அமைச்சர் எம்.ஆர்.கே.

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  திருச்சியில் அளித்த பேட்டி: காலநிலைக்கு ஏற்ப தக்காளி விலை உயர்கிறது, குறைகிறது. மற்ற மாநிலங்களை விட தக்காளி விலை தமிழகத்தில் பரவாயில்லை. விலையேற்றத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால்… Read More »வட மாநிலங்களை விட தமிழகத்தில் தக்காளி விலை குறைவு….. அமைச்சர் எம்.ஆர்.கே.

error: Content is protected !!