Skip to content

திருச்சி

குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சப் பெருமாள் பட்டி ஊராட்சியில் 8வதுவார்டில் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர் புளியஞ்சோலையில் இருந்து சுமார் 33… Read More »குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி ஏர்போட்டில் 1 கோடி மதிப்புள்ள 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் பயணம்… Read More »திருச்சி ஏர்போட்டில் 1 கோடி மதிப்புள்ள 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி உத்தமர் கோவிலில் சித்திரை தேரோட்டம்…. பக்தர்கள் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார் கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் 108 திருப்பதிகளுள் ஒன்றானதுமான பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் உத்தமர்கோவில் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு… Read More »திருச்சி உத்தமர் கோவிலில் சித்திரை தேரோட்டம்…. பக்தர்கள் பங்கேற்பு…

திருச்சியில் 6ம் தேதி பவர் கட்…. எந்தெந்த பகுதி..?..

திருச்சி நீதிமன்ற வாளகம் 110 KV துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 06.05.2023 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த துணை மின்… Read More »திருச்சியில் 6ம் தேதி பவர் கட்…. எந்தெந்த பகுதி..?..

டியூசனுக்கு வந்த மாணவனுடன் காதல்…. திருச்சி ஆசிரியை போக்சோவில் கைது…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த  கோட்டப்பாளைய அடுத்த  வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி ( 38.) எம்எஸ்ஸி பிஎட் பட்டதாரி  ஆசிரியை  . துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக… Read More »டியூசனுக்கு வந்த மாணவனுடன் காதல்…. திருச்சி ஆசிரியை போக்சோவில் கைது…

தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளர் கொலை வழக்கில் ஊ.ம.தலைவர் உட்பட 6 பேர் கைது….

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனியில் வசித்து வந்தவர் 60 வயதான சண்முகசுந்தரம். இவர் தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்ட… Read More »தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளர் கொலை வழக்கில் ஊ.ம.தலைவர் உட்பட 6 பேர் கைது….

இன்றைய ராசிபலன் – 04.05.2023

இன்றைய ராசிப்பலன் – 04.05.2023 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பிள்ளைகள் வழியில் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு… Read More »இன்றைய ராசிபலன் – 04.05.2023

திருச்சி அருகே கண்ணாடி குப்பை கொட்டியதை தட்டி கேட்ட நபருக்கு கொலை மிரட்டல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா, ஆளிப்பட்டி அருகே மொண்டிப்பட்டி கிராமம் வடுகப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். சமூக ஆர்வலரான இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது தாயார் தவமணி மொண்டிப்பட்டி ஊராட்சி மன்ற 7வது… Read More »திருச்சி அருகே கண்ணாடி குப்பை கொட்டியதை தட்டி கேட்ட நபருக்கு கொலை மிரட்டல்

திருச்சியில் சீட்டு பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் … 4 பேர் மீது வழக்கு..

திருச்சி ஏர்போர்ட் காந்திநகர் பெரியார் தெரு பகுதியில் ஒரு தனியார் சீட்டு கம்பெனி செயல்பட்டு வந்தது இதனை அதே பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் நிலோபர் திருச்சி உடையான் பட்டி மெயின் ரோடு ஈபி காலனி… Read More »திருச்சியில் சீட்டு பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் … 4 பேர் மீது வழக்கு..

திருச்சியில் ஜல்லிக்கட்டு வீரர்- இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் நடந்த இரு வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். திருச்சி ராம்ஜீநகர் அருகேயுள்ள நவலூர்குட்டப்பட்டு அன்புநகரையடுத்துள்ள ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் சரவணன் (வயது 20). கட்டடத் தொழிலாளியான இவருக்கு… Read More »திருச்சியில் ஜல்லிக்கட்டு வீரர்- இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

error: Content is protected !!