Skip to content

திருச்சி

போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் தம்பிகள் 3 கைது…

திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் சந்திரமோகன் இவர் சக போலீசாருடன் அரியமங்கலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது அரியமங்கலம் அண்ணா நகர் முருகன் கோவில்… Read More »போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் தம்பிகள் 3 கைது…

திருச்சி அருகே 96 கிலோ இரும்புகளை திருடிய 3 சிறுவர்கள் கைது…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகவதிபுரத்தை சேர்ந்தவர் அஜிஸ் வயது (52) இவர் துவாக்குடி வாழ வந்தான் கோட்டை பகுதியில் இரும்பு குடோன் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அந்த குடோனில்… Read More »திருச்சி அருகே 96 கிலோ இரும்புகளை திருடிய 3 சிறுவர்கள் கைது…

விராலிமலை அருகே இன்று அதிகாலை விபத்து… எஸ்பி வந்திதா பாண்டே ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லஞ்சமேடு எனும் இடத்தில் திருநெல்வேலியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் விபத்துக்குள்ளாகி நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதனை அடுத்து சம்பவ… Read More »விராலிமலை அருகே இன்று அதிகாலை விபத்து… எஸ்பி வந்திதா பாண்டே ஆய்வு..

திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய நடந்த ஐடி ரெய்டு….பரபரப்பு தகவல்

திருச்சி உறையூர் மருதாண்டக்குறிச்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்திருந்தனர். இவர்கள் துப்பாக்கி ஏந்திய… Read More »திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய நடந்த ஐடி ரெய்டு….பரபரப்பு தகவல்

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,485 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் எந்தவித மாற்றம் இன்றி 5,480 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுற்றி அய்யன் வாய்க்கால் கரையில் உள்ள நாகப்பர்சுவாமி கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பணம் நகையை திருடிச் சென்றனர். பம்பரம்சுற்றி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 74 வயதான சுப்பிரமணியன்.இவர்… Read More »திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித் திபெற்ற நீலிவனநாதர் கோவில் உள்ளது. கல்வாழை பரிகார தலமாகவும், எமனுக்கு என்று தனி சன்னதி உள்ள தலமாகவும் விளங்கி வரும் இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும்… Read More »திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி….

திருச்சி விமான நிலைய விரிவாக்கம்…நிலம் கையகப்படுத்தும் பணி…கலெக்டர் ஆய்வு

திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து நாள்தோறும் வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வருகை அதிகரிப்பால்  மேலும் விமான சேவை அதிகரிக்ப்பட உள்ளதால், … Read More »திருச்சி விமான நிலைய விரிவாக்கம்…நிலம் கையகப்படுத்தும் பணி…கலெக்டர் ஆய்வு

திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை …

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. வருகின்ற 16 ந்தேதி திருவெரும்பூர் பகுதியில்… Read More »திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை …

திருச்சி கணவன், மனைவி கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள  பி.மேட்டூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவரது மனைவி சாரதா (20). இவர்கள் இருவரும்  2 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். உப்பிலியபுரம் அருகே சோபனபுரத்தில்… Read More »திருச்சி கணவன், மனைவி கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்..

error: Content is protected !!