Skip to content

திருச்சி

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அடுத்த துவாக்குடியில் திருநெடுங்களநாதர் கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் இக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு உற்சவமூர்த்தியான நடராஜ பெருமாள், சிவகாமி சுந்தரி, மாணிக்கவாசகர் ஆகிய சுவாமிகளுக்கு பால்,சந்தனம்,… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்….

திருச்சி அருகே யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு….

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் அமைய உள்ள வன உயிரியல் பூங்கா பகுதியை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி வனக்கோட்டம் எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் 50 ஏக்கர்… Read More »திருச்சி அருகே யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு….

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் இன்று ஒரு கிராம்  5,510 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் முசிறி மதுவிலக்கு போலீசார் சார்பில், சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு , போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துறையூர் செளடாம்பிகா பள்ளி… Read More »திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி பெண் எஸ்ஐ டார்ச்சர்…. நகைக்கடை அதிபர் தற்கொலை…. பகீர் தகவல்கள்

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் நகைக்கடை நடத்தி வந்தவர்  ராஜசேகரன்(65),  கடந்த 3 தினங்களுக்கு முன், திருச்சி கே.கே. நகர் குற்றப்பிரிவு பெண் எஸ்ஐ. தலைமையில் 4 போலீசார்  பட்டுக்கோட்டையில் உள்ள ராஜசேகரன் நகைக்கடைக்கு … Read More »திருச்சி பெண் எஸ்ஐ டார்ச்சர்…. நகைக்கடை அதிபர் தற்கொலை…. பகீர் தகவல்கள்

போதை பொருள் ஒழிப்பு நாள்…. கல்லூரி மாணவர்கள் பேரணி.. திருச்சி எஸ்.பி. தொடங்கிவைத்தார்

உலக  போதை பொருள் ஒழிப்பு நாள்  இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  திருச்சி திருவெறும்பூர்  சப்டிவிசனல்  காவல்துறை சார்பில்  துவாக்குடி… Read More »போதை பொருள் ஒழிப்பு நாள்…. கல்லூரி மாணவர்கள் பேரணி.. திருச்சி எஸ்.பி. தொடங்கிவைத்தார்

திருச்சி அருகே ….. போதை டிரைவர் ……கார் மோதி கூலித்தொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி  திருவெறும்பூர் அடுத்த   முடுக்கு பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன்(30) கூலி தொழிலாளி இவருக்கு ராசாம்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சில தினங்களுக்கு முன் ராஜேஸ்வரி,… Read More »திருச்சி அருகே ….. போதை டிரைவர் ……கார் மோதி கூலித்தொழிலாளி பலி….

திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் அங்குசாமி இவரது மனைவி ரேவதி (32) இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது… Read More »திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட எரகுடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலில் வழக்கம் போல் அர்ச்சகர் தனது பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் கோவிலில் நடை… Read More »திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

தக்காளிக்கும், சி.வெங்காயத்துக்கும் கடும் போட்டி…. விலை உயர்வில்

இந்திய மக்களின் அன்றாட உணவில்  தக்காளி தவிர்க்க முடியாத ஒரு பழவகை  ஆகிவிட்டது.  அரிசி , சப்பாத்தி என  தென்னிந்தியாவுக்கும், வட இந்தியாவுக்கும் மெயின் உணவில் வித்தியாசம் இருந்தாலும், கூட்டு, ரசகம், சாம்பார்  ஆகியவற்றில்… Read More »தக்காளிக்கும், சி.வெங்காயத்துக்கும் கடும் போட்டி…. விலை உயர்வில்

error: Content is protected !!