Skip to content

திருச்சி

ஒடிசா ரயில் விபத்து…. அஞ்சலி செலுத்திய மக்கள் சக்தி இயக்கத்தினர் …

ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும்,ஒரு சரக்கு ரயிலும் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரசில் தமிழகத்தை… Read More »ஒடிசா ரயில் விபத்து…. அஞ்சலி செலுத்திய மக்கள் சக்தி இயக்கத்தினர் …

திருச்சி அருகே சட்டவிரோதமாக கிரால் மண் கடத்திய வழக்கில் 2 பேர் கைது….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தளபேட்டை பகுதியில் புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் திருமுருகன் மைன்ஸ் என்ற பெயரில் புலன் எண் 151ல் 2 மற்றும் 151ல் 3 ஆகிய இரண்டு சர்வே… Read More »திருச்சி அருகே சட்டவிரோதமாக கிரால் மண் கடத்திய வழக்கில் 2 பேர் கைது….

திருச்சி அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வீச்சு… போலீசார் விசாரணை…

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வண்டி எண்12643 என்ற ரயில் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு செல்வதற்காக புறப்பட்டது. திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு 12.30 மணிக்கு வந்த ரயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது அப்போது பிச்சாண்டார்… Read More »திருச்சி அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வீச்சு… போலீசார் விசாரணை…

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,650 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 35 ரூபாய் குறைந்து 5,15 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி சிட்டிக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க ”காவேரி” வருகை…

திருச்சி மாநகர கமிஷனர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகர காவல் துணை ஆணையர்கள்,… Read More »திருச்சி சிட்டிக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க ”காவேரி” வருகை…

திருச்சியில் நவீன வசதிகளுடன் காவல் கண்காணிப்பு கோபுரம்… எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்..

திருச்சி மாநகரில் தேவையான அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னல்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் கட்டாயம் பணியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பணியில் உள்ள போலீசார், இயற்கை உபாதைகளுக்குச் செல்லவும்,… Read More »திருச்சியில் நவீன வசதிகளுடன் காவல் கண்காணிப்பு கோபுரம்… எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்..

திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்…

திருச்சி மாவட்டத்தில், 7 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது என, மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் S.பிரகாசம் அறிக்கையில் கூறியதாவது…. திருச்சி மாவட்டத்தில் மே 2ம் தேதி முசிறி கோட்ட… Read More »திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்…

திருச்சி அருகே தந்தையை அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன் கைது….

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த விசுவாம்பாள் சமுத்திரம் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. கூலி வேலை செய்து வந்தார். வழக்கம்போல நேற்று மாலை கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார் .அப்பொழுது… Read More »திருச்சி அருகே தந்தையை அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன் கைது….

திருச்சியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்…

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அன்னதானம்… Read More »திருச்சியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்…

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை ரத்தா…?…

ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. சுமார்  750 பேர் படுகாயம் அடைந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட… Read More »முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை ரத்தா…?…

error: Content is protected !!