Skip to content

திருச்சி

தமிழக விவசாயிகள் சங்கம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே இன்று நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ம.ப. சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன… Read More »தமிழக விவசாயிகள் சங்கம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

மேயர் அன்பழகன் தலைமையில்……திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று திருச்சி மேயர் அன்பழகன் தலைமையில் சாதாரண மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள்… Read More »மேயர் அன்பழகன் தலைமையில்……திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்…

கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஓராண்டு கொண்டாட்டம்… திருச்சி திமுக முடிவு

திருச்சி மத்திய,வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருச்சி தில்லைநகரில் உள்ள  கழக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு அலுவலகத்தில் நடைபெற்றது.திருச்சி மேயர் அன்பழகன், மற்றும் மத்திய மாவட்ட  திமுக செயலாளர் வைரமணி  ஆகியோர்… Read More »கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஓராண்டு கொண்டாட்டம்… திருச்சி திமுக முடிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மன் வெள்ளி கேடயத்தில் திருவீதி உலா….

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி முன்னிட்டு தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இரவு அம்மன் வெள்ளிக் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மன் வெள்ளி கேடயத்தில் திருவீதி உலா….

திருச்சி நூலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை….

  திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சியில் உள்ள வாழக்கட்டை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன் 50 வயதான ராஜகுரு. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் திருச்சி சட்டக்… Read More »திருச்சி நூலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை….

சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி..,

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் நேற்றிரவு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற புள்ளி ஆண் மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தது தச்சங்குறிச்சி மற்றும்… Read More »சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி..,

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மகா அபிஷேகம்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் இன்று நடைபெற்றது. மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இத்தனை… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மகா அபிஷேகம்…

திருச்சியில் காரணமே சொல்லாமல் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராமத்தார் -குடும்பத்தார் மாவட்ட ஆட்சியரிடம் புகார்….

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிசான்றுகள், இதரச் சான்றுகள், குடும்பஅட்டை, முதியோர் உதவித் தொகை, நலத்… Read More »திருச்சியில் காரணமே சொல்லாமல் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராமத்தார் -குடும்பத்தார் மாவட்ட ஆட்சியரிடம் புகார்….

2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் மனோஜ் குமார்(33). இவருக்கு ஷோபனா ( 26) என்ற மனைவியும் தஷ்வண் ( 3), கபிஷன் என்ற 11 மாத குழந்தையும் உள்ளது. பர்னிச்சர் கடை உரிமையாளரான மனோஜ்குமாருக்கு தொழிலில்… Read More »2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,630 . ஒரு சவரன் தங்கம் 44,960… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

error: Content is protected !!