Skip to content

திருச்சி

தாசில்தார், விஏஒ பெயரில் போலி சான்றிதழ்.. திருச்சி புரோக்கர் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டி விஏஓவாக பணிபுரிந்து வருபவர் அம்புரோஸ்.  பட்டா மாறுதலுக்காக அந்த பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் விஏஓ அம்புரோசிடம் வாரிசு சான்றிதழை கொடுத்துள்ளார், வாரிசு சான்றிதழில் சந்தேகம்… Read More »தாசில்தார், விஏஒ பெயரில் போலி சான்றிதழ்.. திருச்சி புரோக்கர் கைது..

திருச்சி ஏர்போட்டில் சூட்கேசில் வைத்து ரூ 35 லட்ச மதிப்பு தங்கம் கடத்தல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு… Read More »திருச்சி ஏர்போட்டில் சூட்கேசில் வைத்து ரூ 35 லட்ச மதிப்பு தங்கம் கடத்தல்…

”வணங்கான்” படத்தை மீண்டும் துவங்கும் பாலா….. நியூ அப்டேட்…

  • by Authour

முன்னணி இயக்குனரான பாலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தில் தெலுங்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு… Read More »”வணங்கான்” படத்தை மீண்டும் துவங்கும் பாலா….. நியூ அப்டேட்…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 170 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 5, 180 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

வதந்தி பரப்பாதீங்க….. திருச்சி எஸ்பி சுஜித் குமார் எச்சரிக்கை….

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை.  வட மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய் மொழியிலேயே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  வட மாநிலத்தவர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. வாட்ஸ் அப் குரூப் மூலமும் வட மாநிலத்தவர்களுக்கு… Read More »வதந்தி பரப்பாதீங்க….. திருச்சி எஸ்பி சுஜித் குமார் எச்சரிக்கை….

சீரமைக்கும் பணி…. 3 நாட்கள் முக்கிய வீதிகள் இருக்காது…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ( Smart City Mission)  குடிநீர் விநியோக குழாய் மற்றும் பாதாள சாக்கடை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்குட்பட்ட, சிங்காரத்தோப்பு, மலைவாசல், சின்னகடை வீதி,… Read More »சீரமைக்கும் பணி…. 3 நாட்கள் முக்கிய வீதிகள் இருக்காது…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு…

திருச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Authour

திருச்சி எஸ்பி சுஜித் குமார் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் அறிவுரைப்படி போக்குவரத்து பிரிவு பிரிவு இன்ஸ்பெக்டர் நரேஷ் குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சம்பத் போக்குவரத்து பிரிவு காவலர் இளமாறன் மற்றும்… Read More »திருச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்….

திருவெறும்பூர் அருகே பறவைகள் கணக்கெடுக்கும் பணி…..

தமிழகம் முழுவதும் தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மார்ச் 4 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில்… Read More »திருவெறும்பூர் அருகே பறவைகள் கணக்கெடுக்கும் பணி…..

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக பிரச்சனை இல்லை….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக எவ்வித பிரச்சனையும் இல்லை. இருப்பினும் உதவி தேவைப்படும் மாவட்டத்தில் தங்கியுள்ள வட மாநில… Read More »வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக பிரச்சனை இல்லை….

திருச்சி காவிரி பாலம் திறப்பு.. 4 மாத அவதிக்கு ‘குட்பை’..

திருச்சி நகரத்தையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவிரி பாலம் பழுதடைந்ததால் ராமரிப்பு பணிகளுக்காக ரூபாய் 6.87 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த மாதம் பாலம் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் டூவீலர் முதல் கனரக… Read More »திருச்சி காவிரி பாலம் திறப்பு.. 4 மாத அவதிக்கு ‘குட்பை’..

error: Content is protected !!