Skip to content

திருச்சி

திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்…

திருச்சி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்  இன்று  விமான நிலைய கூட்ட அரங்கில் நடைபெற்றது.  விமான நிலைய குழுவின் தலைவரும் திருச்சி மாநகர  போலீஸ் கமிஷனருமான  சத்யபிரியா கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.  விமான… Read More »திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்…

283 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திருச்சி கலெக்டர்…..

திருச்சி, திருவெறும்பூர் வட்டம், குவளக்குடி கிராமத்தில் நடைபெற்ற மாவட்ட கலெக்டரின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அரசு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு… Read More »283 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திருச்சி கலெக்டர்…..

ராகுல் நடைபயணம் நிறைவு….. திருச்சியில் காங்., நிர்வாகிகள் கொண்டாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் பெரியார் பேருந்து நிலையத்தில் ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் நிறைவு விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இனிப்பு… Read More »ராகுல் நடைபயணம் நிறைவு….. திருச்சியில் காங்., நிர்வாகிகள் கொண்டாட்டம்…

அப்துல்கலாம் ஆசிரியரின் 100வது பிறந்த நாள்… திருச்சியில் கொண்டாட்டம்..

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தூய வளனார் கல்லூரியில் அப்துல் கலாம் அவர்கள் பயின்ற பொது அவருக்கு இயற்பியல் வகுப்பு எடுத்த ஆசிரியர் அருள்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை அவர்களின் 100 ஆவது… Read More »அப்துல்கலாம் ஆசிரியரின் 100வது பிறந்த நாள்… திருச்சியில் கொண்டாட்டம்..

திருச்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 31.01.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர்  பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார், … Read More »திருச்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

2 நாளில் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை தீர்க்கப்படும் …..அமைச்சர் மகேஷ்…

  • by Authour

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு… Read More »2 நாளில் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை தீர்க்கப்படும் …..அமைச்சர் மகேஷ்…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு சேவை……

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி நம்பெருமாள்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு சேவை……

திருச்சியில் எலி பேஸ்ட் தின்று வாலிபர் தற்கொலை…..

அரியலூர் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் பிரசாந்த். இவர் கடந்த 1 மாதங்களுக்கு மேலாக தீராத வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி திருச்சி லால்குடியை அடுத்த செம்பரையில்… Read More »திருச்சியில் எலி பேஸ்ட் தின்று வாலிபர் தற்கொலை…..

வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சி….சிக்கிய வாலிபர்…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ. வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் லால்குடி செம்பரையை சேர்ந்த மோகன்ராஜ் என்ற வாலிபர் கதவின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று… Read More »வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சி….சிக்கிய வாலிபர்…. திருச்சியில் சம்பவம்…

போலீஸ் அபராதம்… தற்கொலைக்கு முயன்ற திருச்சி தொழிலாளி..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேட்டுப்பட்டி அண்ணா நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (27). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். மேட்டுப்பட்டி இ.பி ஆபீஸ்  அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனை… Read More »போலீஸ் அபராதம்… தற்கொலைக்கு முயன்ற திருச்சி தொழிலாளி..

error: Content is protected !!