Skip to content

திருச்சி

ஏர்போட்டில் மோதல் வழக்கு- சீமான்- ம.தி.மு.க.வினர் 19 பேர் விடுதலை.. திருச்சி கோர்ட் தீர்ப்பு

  • by Authour

திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 19.5.2018 அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியவுடன், அவரைத் தொடர்ந்து வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்… Read More »ஏர்போட்டில் மோதல் வழக்கு- சீமான்- ம.தி.மு.க.வினர் 19 பேர் விடுதலை.. திருச்சி கோர்ட் தீர்ப்பு

திருச்சி ஏர்போட்டில் 403 இந்திய நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.. 2 பேரிடம் விசாரணை

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கத்தார், தோஹா வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக… Read More »திருச்சி ஏர்போட்டில் 403 இந்திய நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.. 2 பேரிடம் விசாரணை

திருச்சி தெற்கு அதிமுக மா. செ.ப.குமார் தலைமையில் திண்ணை பிரச்சாரம்…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர் ப.குமார் தலைமையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட புரட்சிதலைவி அம்மா பேரவை சார்பில் அம்மா பேரவை செயலாளர் S.ராஜாமணிகண்டன் ஏற்பாட்டில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் #திருவெறும்பூர் சட்டமன்ற… Read More »திருச்சி தெற்கு அதிமுக மா. செ.ப.குமார் தலைமையில் திண்ணை பிரச்சாரம்…

பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கும் திட்டம்…. சமயபுரம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் தகவல்

  • by Authour

அம்மனுக்கு உகந்த உணவான கூல் பக்தர்களுக்கும் வழங்கியும் , பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கும் திட்டம் – சமயபுரம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் இளங்கோவன் அறிவிப்பு அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக… Read More »பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கும் திட்டம்…. சமயபுரம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் தகவல்

திருப்பத்தூர்.. கவுன்சிலர்கள் கூட்டத்தில் கமிஷனர் மீது குற்றசாட்டு

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்திற்கு கமிஷனர் வராததால் ஆர்ப்பாட்டம் செய்து கமிஷனரின் அறையை பூட்டுவோம் என கவுன்சிலர்கள் கூறியதால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளின்… Read More »திருப்பத்தூர்.. கவுன்சிலர்கள் கூட்டத்தில் கமிஷனர் மீது குற்றசாட்டு

கரூர் குளித்தலை அருகே ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சமுதாய மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. 1 முதல் 7 வார்டு பகுதிகளுக்கு நடைபெற்ற முகாம் வருவாய் துறை,… Read More »கரூர் குளித்தலை அருகே ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…

திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

திருச்சி மாநகராட்சி 64- வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் சாக்கடை  கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வேல்முருகன் என்ற ஒப்பந்தகாரர் இப்பணியினை மேற்கொண்டு வருகிறார். 64-வது வார்டு திமுக கவுன்சிலர் மலர்விழி… Read More »திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

முதுகலை பாடப்பிரிவில் சேர்ப்பதற்கு தடை… இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இயங்கும் உருமு தனலட்சுமி கல்லூரியில் இளங்கலை பாடப் பிரிவில் படித்து வந்த இந்திய மாணவர் சங்க மாணவர்களை முதுகலை பாட பிரிவில் சேர்ப்பதற்கு தடை… Read More »முதுகலை பாடப்பிரிவில் சேர்ப்பதற்கு தடை… இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது.. ஆட்டோ டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

ஆட்டோ டிரைவர் தற்கொலை திருச்சி ஜூலை 18 திருச்சி கருமண்டபம் அசோக் நகரைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (வயது 33 )இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஆட்டோ டிரைவரான இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக… Read More »கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது.. ஆட்டோ டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

திருச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 2-வது நாளாக மறியல்

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் ,இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட… Read More »திருச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 2-வது நாளாக மறியல்

error: Content is protected !!