Skip to content

திருச்சி

திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

தேர்தல் வாக்குறுதியின் அறிவித்தபடி சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது ஓய்வு பெறுகின்ற… Read More »திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

கத்தி முனையில் பணம் பறிப்பு… 2 வாலிபர்கள் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி மேல வாளாடி பெரியார் தெருவை சேர்ந்தவர் மருதை .இவரது மகன் அலெக்சாண்டர் (40). இவர் திருவரங்கம் முருகன் கோவில் அருகே வடக்கு வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு… 2 வாலிபர்கள் கைது..

திருச்சி….ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணப்பை திருட்டு…

  • by Authour

திருச்சி மேலப்பஞ்சப்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ரேகா . இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட… Read More »திருச்சி….ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணப்பை திருட்டு…

திருச்சி மத்திய சிறை கைதி தீடீர் சாவு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி தானக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் முத்தையன் . கடந்த2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் தண்டனை பெற்று முத்தையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்… Read More »திருச்சி மத்திய சிறை கைதி தீடீர் சாவு…

காதலுக்கு எதிர்ப்பு…. தந்தை-மகளை தாக்கிய 2 ரவுடிகள் கைது.. திருச்சியில் சம்பவம்..

திருச்சி, எடப்பள்ளிப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ்(48). இவருக்கு காவியா, கோகிலா ஆகிய 2 மகள்கள் உள்ளனர் . காவியா ஆர்.எம்.எஸ் காலனி 5து தெரு பகுதியைச்… Read More »காதலுக்கு எதிர்ப்பு…. தந்தை-மகளை தாக்கிய 2 ரவுடிகள் கைது.. திருச்சியில் சம்பவம்..

திருச்சி பாரதிதாசன் பல்கலையில் உதவி மையம்…..அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்

  • by Authour

உயர் கல்வித் துறை நிறுவனங்களில் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் எளிதில் அணுகுவதற்கும் அவர்கள் கேட்கும் விவரங்கள் உடனடியாக கிடைத்திடவும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மேற்படி தகவல்களை அளிப்பதற்கு உதவி மையம் அமைக்க  தமிழ்நாடு… Read More »திருச்சி பாரதிதாசன் பல்கலையில் உதவி மையம்…..அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் மேயர் அன்பழகன் சுகாதாரம் குறித்து ஆய்வு….

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மாண்புமிகு. மேயர் மு. இன்று உதவி ஆணையர், செயற்பொறியாளர் சுகாதார அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் மேயர் அன்பழகன் சுகாதாரம் குறித்து ஆய்வு….

திருச்சி விமானத்தில் நடுவானில் பயணி உயிரிழப்பு

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (ஐஎக்ஸ்689) புறப்பட்டது. அதில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 32 வயது பயணியும் பயணித்துள்ளார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல் நலம்… Read More »திருச்சி விமானத்தில் நடுவானில் பயணி உயிரிழப்பு

திருச்சி விமானநிலையத்தில் ரூ.27 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அலுவலர்கள் சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் பயணியொருவர் தனது உடைமைகளுக்குள் 353… Read More »திருச்சி விமானநிலையத்தில் ரூ.27 லட்சம் தங்கம் பறிமுதல்

வேலைக்கு போகாதே என கணவன் கண்டிப்பு…….திருச்சி….2 குழந்தைகளின் தாய் தற்கொலை

திருச்சி மணச்சநல்லூர் ஈச்சம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மேகலா(  28) இவர்களுக்கு  இரண்டு மகன்கள் உள்ளனர் இவர் தமிழக அரசின் தொடக்கப்பள்ளி காலை உணவு திட்டத்தில் ஈச்சம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில்… Read More »வேலைக்கு போகாதே என கணவன் கண்டிப்பு…….திருச்சி….2 குழந்தைகளின் தாய் தற்கொலை

error: Content is protected !!