Skip to content

மாநிலம்

வலுவிழந்தது பெஞ்சல் புயல்.. நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

கரையை கடந்த பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… Read More »வலுவிழந்தது பெஞ்சல் புயல்.. நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

சாலையில் சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு… நெல்வயல்களை சூழ்ந்த மழை நீர்…

  அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர்,ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர்,, தா.பழூர் ஆகிய சுற்று வட்டாரத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகின்றது. இதில் மாவட்டத்தில்… Read More »சாலையில் சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு… நெல்வயல்களை சூழ்ந்த மழை நீர்…

அரியலூரில் கொட்டும் மழையில் ஐயப்ப பக்தர்கள் பால்குடம்

  • by Authour

அரியலூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது பாலபிரசன்ன சக்தி விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பனுக்கு 17 ஆம் ஆண்டு மண்டலாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. இதனையொட்டி ஐயப்ப பக்தர்கள் அரியலூர் பேருந்து நிலையத்தில்… Read More »அரியலூரில் கொட்டும் மழையில் ஐயப்ப பக்தர்கள் பால்குடம்

புதுச்சேரி அருகே நகராமல் நிற்கும் பெஞ்சல் புயல்.. வானிலை மையம் தகவல்..

  • by Authour

பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இது குறித்து, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: பெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகில், நேற்று மாலை, 5.30 மணியளவில் கரையை… Read More »புதுச்சேரி அருகே நகராமல் நிற்கும் பெஞ்சல் புயல்.. வானிலை மையம் தகவல்..

ஆர்.எஸ்.எஸ் மாதிரி வேலை செய்யுங்க… அதிமுகவினருக்கு எடப்பாடி அட்வைஸ்..

  • by Authour

சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம், மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு… Read More »ஆர்.எஸ்.எஸ் மாதிரி வேலை செய்யுங்க… அதிமுகவினருக்கு எடப்பாடி அட்வைஸ்..

விஜய் பங்கேற்கும் அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழா… திருமா புறக்கணிப்பு..

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பில் வரும் 6-ம் தேதி சென்னையில் நூல் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் இவ்விழாவில் தவெக தலைவர்… Read More »விஜய் பங்கேற்கும் அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழா… திருமா புறக்கணிப்பு..

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம்… அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…

  • by Authour

தமிழக மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம்… அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…

10 ஆயிரம் மின் பணியாளர்கள் தயார் நிலை.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

வங்கக் கடலில் பெஞ்சல் புயல் உருவானதை தொடர்ந்து தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தமிழக மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது,… Read More »10 ஆயிரம் மின் பணியாளர்கள் தயார் நிலை.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

புயல் காரணமாக 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்..

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பு.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்… Read More »புயல் காரணமாக 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்..

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘ரெட் அலர்ட்’

வங்கக்கடலில் நேற்று உருவான ‘பெஞ்சல்’ புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக… Read More »சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘ரெட் அலர்ட்’

error: Content is protected !!