Skip to content

கோயம்புத்தூர்

கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையம்.. உதயநிதி திறந்து வைத்தார்

  • by Authour

கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார், மேலும் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். வட கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு… Read More »கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையம்.. உதயநிதி திறந்து வைத்தார்

கோவை- ரோட்ராக்ட் கிளப் – GCT சார்பில் கண் சிகிச்சை முகாம்

  • by Authour

கோயம்புத்தூர் ரோட்ராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி சார்பில் ஒரைக்கல்பாளையத்தில் கண் சிகிச்சை முகாம்கோயம்புத்தூர் ரோட்ராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி சார்பில், 28 டிசம்பர் 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு, யூனைடெட் ஹேன்ட்ஸ் யூத்… Read More »கோவை- ரோட்ராக்ட் கிளப் – GCT சார்பில் கண் சிகிச்சை முகாம்

கோவையில் முதல்வரை வரவேற்ற VSB

  • by Authour

திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. 2 லட்சம் மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர். இந்த மகளிர் அணி மாநாடு முதல்வர்… Read More »கோவையில் முதல்வரை வரவேற்ற VSB

தேமுதிக தலைவர் கேப்டனின் 2ம் ஆண்டு குருபூஜை.. அன்னதானம்

  • by Authour

தேமுதிக நிறுவன தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை… கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன்… Read More »தேமுதிக தலைவர் கேப்டனின் 2ம் ஆண்டு குருபூஜை.. அன்னதானம்

கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் தயார்.. 30ம் தேதி உதயநிதி திறக்கிறார்

  • by Authour

கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் ஹாக்கி மைதானம் கட்டப்பட்டுள்ளது. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் இந்த ஹா க்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஹாக்கி மைதானத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது.… Read More »கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் தயார்.. 30ம் தேதி உதயநிதி திறக்கிறார்

ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் அபகரிப்பு.. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

  • by Authour

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு பூங்கா நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த… Read More »ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் அபகரிப்பு.. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வெளிநாடுகளில் இருந்து கடத்தல்…ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் பறிமுதல்

  • by Authour

கோவை விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் உயர் ரக டிரோன்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானப்பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சட்டவிரோதமாக… Read More »வெளிநாடுகளில் இருந்து கடத்தல்…ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் பறிமுதல்

சாலையின் தடுப்பு சுவரில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த கரடி

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனத்திறக்கத்திற்கும் உட்பட்ட 16வது கொண்டை ஊசி வளைவில் இரவு 7 மணி அளவில் சாலை தடுப்புச் சுவர் ஓரத்தில் நீண்ட நேரம் கொய்யாரமாக அமர்ந்திருந்த… Read More »சாலையின் தடுப்பு சுவரில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த கரடி

சோலையார் அணை பகுதியில் மதகுகள் சரிபார்க்கும் பணி தீவிரம்

  • by Authour

கோவை மாவட்டம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வால்பாறையில் மிகவும் சிறப்பு வாய்ந்த அணைகளில் ஒன்றான சோலையார் அணை கடந்த 1957ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது தென்னிந்தியாவின் இரண்டாவது… Read More »சோலையார் அணை பகுதியில் மதகுகள் சரிபார்க்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் 4000 மாடுகள் விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி

  • by Authour

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கிவரும் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை வாரம்தோறும் செவ்வாய், வியாழன் என இரண்டு தினங்களில் நடைபெற்று வருகிறது. இங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு… Read More »பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் 4000 மாடுகள் விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி

error: Content is protected !!