Skip to content

கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தூண்: இடத்தை ஆய்வு செய்த நகராட்சித் தலைவர்

  • by Editor

பொள்ளாச்சியில் மொழி மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தும் அமைக்க பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்ற பட்டு தலைமைச் செயலாளர் உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தின்படி பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தூண்: இடத்தை ஆய்வு செய்த நகராட்சித் தலைவர்

கோவை..கல்லூரி மாணவி வன்கொடுமை விவகாரம்.. 3 பேர் ஆஜர்

  • by Editor

கோவை விமான நிலையம் பின்புறம், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளனர்..! கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு கோவை சா்வதேச… Read More »கோவை..கல்லூரி மாணவி வன்கொடுமை விவகாரம்.. 3 பேர் ஆஜர்

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு

  • by Editor

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன்… Read More »கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு

கோவை: எஸ்.ஐ-யை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு

  • by Editor

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வந்தது. அதனைத் தொடர்ந்து, குற்றவாளியை பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். போலீசார் விசாரணையில் இந்த தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது… Read More »கோவை: எஸ்.ஐ-யை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு

கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா துவக்கம்

  • by Editor

கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா இன்று துவங்கியது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சுய உதவிக் குழுவின் வஉசி பூங்கா மைதானத்தில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா இன்று துவங்கியது.… Read More »கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா துவக்கம்

சாலை விபத்தில் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்… அரசு மரியாதை

  • by Editor

கூடுவாஞ்சேரியில் நடந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பொது மேலாளரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் ெசய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட… Read More »சாலை விபத்தில் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்… அரசு மரியாதை

மதுக்கரை அருகே துயரம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

  • by Editor

கோவை, மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள ஜே.ஜே நகர் மலைச்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் சிவசங்கரன் (15). நேற்று சிவசங்கரன் மற்றும் அவனது நண்பர்கள் 3 பேர் குளிப்பதற்காக மதுக்கரை… Read More »மதுக்கரை அருகே துயரம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

ஹோட்டல் உரிமையாளர் குத்திக் கொலை – கொலையாளி கைது

  • by Editor

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நாகமநாயக்கன்பாளையம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தவர் திருப்பத்தூரைச் சேர்ந்த திலீபன். இவரது ஹோட்டலில் அதே ஊரைச் சேர்ந்த 37 வயதான அன்பு எஸ்தர் என்பவர் கடந்த மூன்று மாதங்களாகப்… Read More »ஹோட்டல் உரிமையாளர் குத்திக் கொலை – கொலையாளி கைது

பேருந்தில் செவிலியருக்கு உடல்நலக்குறைவு; நிறுத்தாமல் மருத்துவமனைக்கு ஓட்டிய டிரைவர்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் சுபாஷினி இவர் வால்பாறையில் அரசு மருத்துவமனை செவிலியராக பணியாற்றி வருகிறார். பயிற்சிக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மற்றொரு செவிலியருடன் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.… Read More »பேருந்தில் செவிலியருக்கு உடல்நலக்குறைவு; நிறுத்தாமல் மருத்துவமனைக்கு ஓட்டிய டிரைவர்

வால்பாறை: குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை: வைரல் வீடியோ

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. வீட்டில் இருந்த நாயைப் பிடிக்க முயன்றபோது, அங்கிருந்த நாய்கள் ஒன்றுசேர்ந்து சிறுத்தையை நோக்கி ஆக்ரோஷமாகக் குரைத்தன.… Read More »வால்பாறை: குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை: வைரல் வீடியோ

error: Content is protected !!