Skip to content

புதுக்கோட்டை

புதுகை அரசு பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா- கொண்டாட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் , மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளியில் புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில், மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்  நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் அழ.முத்துக்குமார் தலைமை தாங்கினார். புதுகைப் பாவை இலக்கியப்  பேரவையின்… Read More »புதுகை அரசு பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா- கொண்டாட்டம்

புதுகை-ஆவுடையார் கோயில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோயில் ஸ்ரீஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் நான்காம் சோமவார தினத்தில் உற்சவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள  இலுப்பூர் செளராஸ்ட்ரா தெருவில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு உள்ளது, விராலிமலை அருகே தனியார் மேல்நிலை பள்ளி உள்ளது (மகரிஷி வித்யா மந்திர்,சிபிஎஸ்இ ) இந்த… Read More »விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற நுழைவாயிலின் முன்பு JAAC கூட்டமைப்பின் தீர்மானத்தின்படி E-Filing முறையை நிறுத்தி வைக்க வேண்டும் என கூறி புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் முத்தையன், செயலாளர்… Read More »புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுகையில் அம்பேத்கர் சிலைக்கு தி.க வீரவணக்கம்

  • by Editor

புதுக்கோட்டையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 70ம் ஆண்டு நினைவு நாளில் அவரது திருவுருவச்சிலைக்கு திராவிடர்கழகம் சார்பில் தலைவர் அறிவொளி தலைமையில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். புதுக்கோட்டை திராவிடர் கழகத்தின் இளைஞரணி,மாணவரணி,பகுத்தறிவாளர் கழக… Read More »புதுகையில் அம்பேத்கர் சிலைக்கு தி.க வீரவணக்கம்

குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து பேரணி

  • by Editor

புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்டராக்ட் சங்கம் இணைந்து இன்று குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து பேரணியை நடத்தின. ஆலங்குடி- அறந்தாங்கி சாலை மேட்டுப்பட்டியில் துவங்கிய பேரணியை ரோட்டரி… Read More »குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து பேரணி

அம்பேத்கர் நினைவு நாள்.. புதுகையில் காங்., மரியாதை

  • by Editor

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நினைவு நாள்…. புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ( வடக்கு/ தெற்கு) சார்பில் புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்… Read More »அம்பேத்கர் நினைவு நாள்.. புதுகையில் காங்., மரியாதை

புதுகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்கள்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி 9A நத்தம்பண்னை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் 2025-2026ன்கீழ்புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டப்பணிகளைஇயற்கை வளங்கள் துறை… Read More »புதுகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்கள்

பல்வேறு கோரிக்கை.. புதுகையில் மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.கணேஷ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை… Read More »பல்வேறு கோரிக்கை.. புதுகையில் மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்

புதுகை- ஆண் கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மருத்துவம், ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் சார்பில் நவீன வாசக்டமி ஆண் கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியினை கலெக்டர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் இணை… Read More »புதுகை- ஆண் கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

error: Content is protected !!