Skip to content

புதுக்கோட்டை

போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் தனிப்பிரிவு   போலீஸ்காரராக பணியாற்றுபவர்  வெங்கடேஷ், இதுபோல மாத்தூர் தனிப்பிாிவு காவலராக பணியாற்றுபவர்  பாண்டியன். இவர்களது  சிறப்பான பணியை பாராட்டி  மாவட்ட போலீஸ்  சூப்பிரெண்டு அபிஷேக் குப்தா, மேற்கண்ட இரு காவலர்களுக்கும்… Read More »போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்

போதைப்பொருள் ஒழிப்பு தினம்… கலெக்டர் தலைமையில் உறுதிமொழி

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு, “சர்வதேச போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான” உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.அருணா, தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள்… Read More »போதைப்பொருள் ஒழிப்பு தினம்… கலெக்டர் தலைமையில் உறுதிமொழி

கூடுதல் கலெக்டருக்கு வழியனுப்பு விழா

புதுக்கோட்டையில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக  பணியாற்றிய  அப்தாப் ரசூல் , பெருநகர  சென்னை  மாநகராட்சியின் துணை  ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையொட்டி சென்னை புறப்பட்ட  அப்தாப்… Read More »கூடுதல் கலெக்டருக்கு வழியனுப்பு விழா

அதிக மார்க் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOபுதுக்கோட்டை  மன்னர் ராஜகோபால தொண்டைமான் 103 -வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,  கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  மன்னரின் திருவுருவச் சிலைக்கு,  இயற்கை வளங்கள் துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி  , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, … Read More »அதிக மார்க் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக புதுக்கோட்டை விஜயா நியமனம்

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOதமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (TNCPCR) தலைவராக  புதுக்கோட்டை விஜயா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இதையொட்டி இந்த ஆணையத்தின்  உறுப்பினர்களான டாக்டர் எம். கசிமிர் ராஜ், டாக்டர் மோனா மெட்டில்டா பாஸ்கர்,  ஆர், ஜெயசுதா,… Read More »குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக புதுக்கோட்டை விஜயா நியமனம்

அதிமுக அமைச்சர்களின் செயல் வெட்கக்கேடானது – அமைச்சர் ரகுபதி..

பவண் கல்யான் போல் இரட்டை வேடம் போடுபவர்கள் நாங்கள் இல்லை, அவர் ஆந்திராவிலே அரசியல் செய்யட்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகள்,  வேளாண் கருவிகளை… Read More »அதிமுக அமைச்சர்களின் செயல் வெட்கக்கேடானது – அமைச்சர் ரகுபதி..

மன்னர் ராஜகோபால் தொண்டைமான் பிறந்தநாள் : சிலைக்கு அமைச்சர் மாலை

புதுக்கோட்டையை ஆட்சி செய்த கடைசி மன்னர்  ராஜகோபால் தொண்டைமானின் 103வது பிறந்தநாள் விழா இன்று   தமிழக அரசின் சார்பில் புதுக்கோட்டையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி  புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  மன்னர் ராஜகோபால் தொண்டைமான் சிலைக்கு, … Read More »மன்னர் ராஜகோபால் தொண்டைமான் பிறந்தநாள் : சிலைக்கு அமைச்சர் மாலை

அறந்தாங்கி பகுதியில் , புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், குரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  இன்று  புதுகை கலெக்டர் அருணா  திடீர்… Read More »அறந்தாங்கி பகுதியில் , புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

புதுகை கலைஞர் தமிழ்ச்சங்கத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை  கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டங்கள் 3 நாள் நடந்தது.  2ம் நாள் நிகழ்ச்சியில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா  எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.   அப்போது அவர் கருணாநிதியின்… Read More »புதுகை கலைஞர் தமிழ்ச்சங்கத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

புதுகையில், முட்புதர்களை எரித்தவர் தீயில் கருகி பலி

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaபுதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டி வருவாய் கிராமத்தில் குப்பையம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 62) என்பவர் தனது தோட்டத்தில் முட்புதர்களைவெட்டி தீ வைத்து கொளுத்தினார். அப்போது   எதிர்பாராத விதமாக அவர்… Read More »புதுகையில், முட்புதர்களை எரித்தவர் தீயில் கருகி பலி

error: Content is protected !!