Skip to content

Uncategorized

அமெரிக்க கலவரத்தால் முடிவை மாற்றுவாரா டிரம்ப் ?

அமெரிக்க கலவரத்தால் முடிவை மாற்றுவாரா டிரம்ப் ?   அமெரிக்கா……..  ஒருகாலத்தில்  இந்த  பெயர்  கற்பனைக்கு எட்டாத கனவு உலகமாக தெரிந்தது.  காரணம் ………..அந்த நாட்டின் செல்வ செழிப்பு.  வளம்  மற்றும் அறிவியல்.   … Read More »அமெரிக்க கலவரத்தால் முடிவை மாற்றுவாரா டிரம்ப் ?

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்… சாலை மறியல் – போக்குவரத்து நெரிசல்..

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIஒப்பந்த தூய்மை பணியாளர்கள்  அனைவரும் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற 2021 – ம் ஆண்டு தி.மு.க அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஒப்பந்த முறையை ரத்து செய்து மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க… Read More »ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்… சாலை மறியல் – போக்குவரத்து நெரிசல்..

எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு  இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாலரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீடு  மற்றும் சென்னை… Read More »எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜெயங்கொண்டத்தில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி…

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கலியபெருமாள்(50). இவர் கடந்த 2007-ம் ஆண்டு விருத்தாசலத்திலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் செல்லும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்தில் ஆண்டிமடத்தில் ஏறி,… Read More »ஜெயங்கொண்டத்தில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி…

65 வயது முதியவரை திருமணம் செய்த திரிணாமூலம் எம்.பி மஹுவா

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா. கடந்த முறை இவர்  மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர். மக்களவையில்… Read More »65 வயது முதியவரை திருமணம் செய்த திரிணாமூலம் எம்.பி மஹுவா

கோவையில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள்… வாலிபர் கைது… 4 பேர் எஸ்கேப்

கோவை – திருப்பூர் மாவட்டம் எல்லையில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக பையுடன் ஒரு வாலிபர் வந்தார். அவரை மடக்கி பிடித்து காவல் துறையினர்… Read More »கோவையில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள்… வாலிபர் கைது… 4 பேர் எஸ்கேப்

கிரிக்கெட் போதைக்கு முற்றுபுள்ளி வைக்குமா பெங்களூரு சம்பவம்?

கிரிக்கெட் போதைக்கு முற்றுபுள்ளி வைக்குமா பெங்களூரு சம்பவம்?     பெங்களூரு…….. இது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் மட்டுமல்ல,  இந்தியாவின்  ஐ.டி. தலைநகர் என்ற பெருமையும் பெற்றது.    ஆனால் கடந்த  சில  தினங்களாக … Read More »கிரிக்கெட் போதைக்கு முற்றுபுள்ளி வைக்குமா பெங்களூரு சம்பவம்?

இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி… அரியலூர் கலெக்டர் தகவல்

கிராமப்புற இளைஞர்களின் சுய வேலை வாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs) செயல்பட்டு வருகின்றன. இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு, ஒன்றிய அரசின்… Read More »இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி… அரியலூர் கலெக்டர் தகவல்

வயலில் இறங்கிய அரசு பஸ்.. ஒருவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு அரசு பேருந்து  பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.பேருந்தை இடைகாலை சேர்ந்த ஓட்டுநர் முருகேஷ் ஓட்டி வந்தார். இந்த பேருந்தானது ஆலங்குளத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில்… Read More »வயலில் இறங்கிய அரசு பஸ்.. ஒருவர் உயிரிழப்பு

திருச்சியில், 2 சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருச்சி  மத்திய மண்டல அஞ்சல் துறை பொதுமக்களிடையே தூய்மை சக்தியைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சி ராக்போர்ட் துணை அஞ்சல் அலுவலகம் முதல் திருச்சி தலைமை அஞ்சல்… Read More »திருச்சியில், 2 சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

error: Content is protected !!