Skip to content

Uncategorized

வளர்ப்பு நாய்களுக்கு ”மைக்ரோ சிப்” கட்டாயம்…

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்ற உத்தரவு அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. வளர்ப்பு நாயை பராமரிக்க முடியாவிட்டால் உரிமையாளர்கள் நாய்களை சாலையில் விட்டுச் செல்கின்றனர். வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ… Read More »வளர்ப்பு நாய்களுக்கு ”மைக்ரோ சிப்” கட்டாயம்…

இன்ஸ்டா காதலனை நம்பி ரூ.1.55 லட்சம் மதிப்பிலான பொருட்களை இழந்த மாணவி

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவரது இன்ஸ்டாகிராம் ஐ.டி.க்கு ராகுல் என்ற பெயரில்… Read More »இன்ஸ்டா காதலனை நம்பி ரூ.1.55 லட்சம் மதிப்பிலான பொருட்களை இழந்த மாணவி

விதிமீறல் கட்டிடம்! மாநகராட்சி ஆணையருக்கு ரூ 1 லட்சம் அபராதம்

சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. அதில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தேவையற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு அதிகாரிகள் தங்கள் கடமையில் தளர்வு காட்டியுள்ளனர்… Read More »விதிமீறல் கட்டிடம்! மாநகராட்சி ஆணையருக்கு ரூ 1 லட்சம் அபராதம்

அரசு பஸ் மீது கார் மோதி 3 பேர் பலி…. திருச்சியில் பரிதாபம்

  • by Authour

இன்று சுமார் 1.30 மணி அளவில் TN 76 BA 2045 என்ற காரில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக சென்று கொண்டிருக்கும் பொழுது திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்,  சிறுகனூர் காவல்… Read More »அரசு பஸ் மீது கார் மோதி 3 பேர் பலி…. திருச்சியில் பரிதாபம்

டிரம்பின் வரிவிதிப்பு சட்ட விரோதமானது.. அமெரிக்க கோர்ட்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள உலகளாவிய வரி விதிப்புகளில் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கிய அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், தனது அதிகாரத்தை மீறி அவசர சட்டங்கள் மூலம்… Read More »டிரம்பின் வரிவிதிப்பு சட்ட விரோதமானது.. அமெரிக்க கோர்ட்

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ இடும்பன் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ இடும்பன் சுவாமி ஆலய அஷ்டபந்தனார் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்ற 27 ஆம் தேதி முதல்… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ இடும்பன் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

கோவை…. கோழி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்..

கோழி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கோவை மாவட்டம் சுல்தான்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனம் முட்டை கோழி… Read More »கோவை…. கோழி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்..

தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு: 10 நிமிடங்களில் முடிந்தது

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியத்துவம் வாய்ந்த திருநாள் தீபாவளி.  இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்த திருநாளை கொண்டாடுகிறார்கள்.  தீபாவளி பண்டிகை கொண்டாட  மக்கள் தங்கள் சொந்த  ஊருக்கு செல்வது வழக்கம்.  இதற்காக… Read More »தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு: 10 நிமிடங்களில் முடிந்தது

நாளை ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சுதந்திர தினத்தையொட்டி நாளை (ஆக 15) ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை (ஆக 15) நாட்டின்  79வது  சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.  சுதந்திர தினமான நாளை… Read More »நாளை ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

கருணாநிதியின் 7வது நினைவு நாள்… கோவையில் திமுக சார்பில் அமைதி பேரணி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து,அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக த் திகழ்ந்த முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் 7 வது நினைவு நாளையொட்டி, கோவை… Read More »கருணாநிதியின் 7வது நினைவு நாள்… கோவையில் திமுக சார்பில் அமைதி பேரணி

error: Content is protected !!