Skip to content

Uncategorized

சபரிமலை கோயில் நடை நவ. 16ல் திறப்பு

  • by Authour

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மண்டல பூஜை அடுத்த மாதம் 27ம் தேதி வரை நடைபெறுகிறது, அன்று இரவு நடை சாத்தப்படும்.… Read More »சபரிமலை கோயில் நடை நவ. 16ல் திறப்பு

கோவை-சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பாறை மேடு பகுதியில் கடந்த 27ஆம் தேதி மூன்று ஆடுகளை அடித்துக் கொன்றது சிறுத்தை, இதை அடுத்து வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க இரண்டு தனியார் தோட்டங்கள் பகுதிகளில்… Read More »கோவை-சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு…

நவரை மீனை சாப்பிட்ட 35 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு

  • by Authour

கேரளா நெய்யாற்றின் கரை பகுதியில் கடற்கரையோரம் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள், அப்பகுதி மார்க்கெட்டில் விற்கப்பட்ட சிவப்பு வண்ண நவரை மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டனர். நேற்று முன்தினம் இரவு முதல் இதை சாப்பிட்டவர்களுக்கு… Read More »நவரை மீனை சாப்பிட்ட 35 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு

ஆட்டோ டிரைவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை

  • by Authour

சென்னையை சேர்ந்த 38 வயதான ஆட்டோ டிரைவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2.10.2024 அன்று தாயார் வீட்டு வேலைக்கு சென்று விட்ட நிலையில், சிறுமிகள்… Read More »ஆட்டோ டிரைவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை

2026 தேர்தல்- அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும்.. VSB வேண்டுகோள்

  • by Authour

கரூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று இரவு திமுக கட்சியின் சார்பாக அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட BLA 2 பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு… Read More »2026 தேர்தல்- அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும்.. VSB வேண்டுகோள்

கரூர் சம்பவம்.. உயிரிழந்த குழந்தையின் தாய்க்கு நலத்திட்ட உதவி வழங்கிய VSB

  • by Authour

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையின் தாய் மகேஸ்வரிக்கு “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நிறைவு நாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காலில் விழுந்து… Read More »கரூர் சம்பவம்.. உயிரிழந்த குழந்தையின் தாய்க்கு நலத்திட்ட உதவி வழங்கிய VSB

சிறுத்தை நடமாட்டம் -சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்துள்ள குப்புச்சிபுதூர் மேட்டுப்பதி அருகே தனியார் தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை சிசிடிவி மூலம் பார்த்து விவசாயி அதிர்ச்சி அடைந்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர்… Read More »சிறுத்தை நடமாட்டம் -சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு

திருச்சி கோர்ட் முன்பு 2 வாலிபர்கள் மோதல்

  • by Authour

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24)திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் பிராங்கிலின் (வயது 25 ). இவர்கள்2 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.மேலும் இரண்டு பேருக்கும் இடையே முன்விரோதம்… Read More »திருச்சி கோர்ட் முன்பு 2 வாலிபர்கள் மோதல்

வெளிமாநிலத்திலிருந்து வாக்காளர்களை இறக்குமதி செய்வதை தமிழ்நாடு ஏற்காது” – அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!

  • by Authour

வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தில் தகுந்த முறையீடுகளை நாங்கள் எடுத்து வைப்போம். வெளிமாநிலத்தில் இருந்து வாக்காளர்களை இறக்குமதி செய்வதை நிச்சயமாக தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது”என கூறியுள்ளார் . வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை… Read More »வெளிமாநிலத்திலிருந்து வாக்காளர்களை இறக்குமதி செய்வதை தமிழ்நாடு ஏற்காது” – அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!

error: Content is protected !!