Skip to content

Uncategorized

வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி சாலையில், சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான லாட்ஜில், சட்டவிரோத சூதாட்டம் நடப்பதாக பாகாயம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிைடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற… Read More »வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்.வயது மூப்பு காரணமாக   கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம்… Read More »தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கருப்பு மிகவும் சக்திவாய்ந்த துடிப்புமிக்க நிறம்…. கேரள மாநில தலைமைச் செயலாளர் சாரதா பதிவு!!…

கருப்பாக இருப்பதால் தான் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக கூறி கேரள மாநில தலைமை செயலாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பேசு பொருளாகியுள்ளது. ஸ்புக் பக்கத்தில் சாரதா முரளீதரன் வெளியிட்டுள்ள பதிவில்; தனது கணவர்… Read More »கருப்பு மிகவும் சக்திவாய்ந்த துடிப்புமிக்க நிறம்…. கேரள மாநில தலைமைச் செயலாளர் சாரதா பதிவு!!…

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியில் நேற்று  அசாம் மாநிலம் குவகாத்தியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.   டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். இந்தப் போட்டியில் கொல்கத்தாவின்… Read More »ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து… அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

  • by Authour

திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, சி.அரவிந்தன், அனுசியா ரவிசங்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் தான் செயல்பட்டுள்ளதாகவும்,… Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து… அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

மார்ச்-28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…

திருச்சி மாவட்டத்தில் மார்ச் மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் 28 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள்,… Read More »மார்ச்-28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…

திருச்சி…. போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற நபர் கைது…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று துபாய் செல்லும் பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர் .அதில்பெயர் முகவரியை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்றது… Read More »திருச்சி…. போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற நபர் கைது…

திருப்பத்தூரில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா….கலெக்டர்-எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்..

  • by Authour

திருப்பத்தூரில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நூலக துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் கடந்த… Read More »திருப்பத்தூரில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா….கலெக்டர்-எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்..

யூடியூப்பில் பாட்டு கேட்டுக்கொண்டே ஒரு கையால் பஸ்சை இயக்கிய டிரைவர்…. அதிர்ச்சி…

திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தினை யூடியூபில் பாட்டு கேட்டுக்கொண்டே ஒரு கையால் இயக்கிய ஓட்டுநரின் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கரூர் மண்டலம், கரூர்… Read More »யூடியூப்பில் பாட்டு கேட்டுக்கொண்டே ஒரு கையால் பஸ்சை இயக்கிய டிரைவர்…. அதிர்ச்சி…

சட்டீஸ்கரில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் செயல்பாடுகள் அதிக அளவில் உள்ளது. அடிக்கடி அங்கு போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் மோதல் ஏற்படும். இன்று    ரிசர்வ் போலீஸ்  படையினர்  2 குழுக்களாக  பிரிந்து  நக்சல் வேட்டைக்கு சென்றனர். பீஜப்பூர்,… Read More »சட்டீஸ்கரில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

error: Content is protected !!