Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Uncategorized

போலீஸ் என்கவுண்டரில் பிரபல ரவுடி பலி… சென்னையில் பரபரப்பு

  • by Editor

சென்னை மாதவரத்தில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி தொப்பை கணேசன் உயிரிழந்துள்ளார். மாதவரம் ரவுண்டானா அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் பிடிக்கச் சென்றபோது தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இவர் மீது… Read More »போலீஸ் என்கவுண்டரில் பிரபல ரவுடி பலி… சென்னையில் பரபரப்பு

மோடி சொல்லிதான் சசிகலா கட்சி துவங்கியிருக்கிறார்… சபாநாயகர் அப்பாவு

  • by Editor

சசிகலாவும் பிரதமர் மோடி கூறிதான் கட்சி தொடங்கி இருக்கிறார் என சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவு… Read More »மோடி சொல்லிதான் சசிகலா கட்சி துவங்கியிருக்கிறார்… சபாநாயகர் அப்பாவு

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை…

  • by Editor

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி(CRPF) இயங்கி வருகிறது. வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகளவு இருக்கும். அவ்வப்போது வனத்திற்குள் இருந்து வெளியேறும்… Read More »கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை…

கோவை மாவட்டத்தில் 236 கண்காணிப்பு காமிராக்கள் திறப்பு…

  • by Editor

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லை பகுதிகளில்கட்டுப்பாடு அறையுடன் கூடிய 236 கண்காணிப்பு காமிராக்கள்காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்து வைத்தார் கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில்… Read More »கோவை மாவட்டத்தில் 236 கண்காணிப்பு காமிராக்கள் திறப்பு…

சிபிஐ விசாரணைக்கு டில்லி புறப்புட்டார் விஜய்

  • by Editor

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பொதுக்கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று இரவு டெல்லி புறப்பட்டுள்ளார். நாளை (மார்ச் 15) காலை டெல்லி சிபிஐ அலுவலகத்தில்… Read More »சிபிஐ விசாரணைக்கு டில்லி புறப்புட்டார் விஜய்

சென்னை- ரயில்வே ஸ்டேசன் பகுதியில் தீப்பற்றி எரிந்த செடிகள்

  • by Editor

சென்னை கடற்கரை ரயில் நிலைய யார்டு பகுதியில் காய்ந்த செடிகள் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில்… Read More »சென்னை- ரயில்வே ஸ்டேசன் பகுதியில் தீப்பற்றி எரிந்த செடிகள்

பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் பயணியிடமிருந்து 450 கிராம் தங்கம், பணம் பறிமுதல்

  • by Editor

பெரம்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் இருந்து 450 கிராம் தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு குழுவினர் நேற்று சோதனை செய்தனர். அப்போது… Read More »பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் பயணியிடமிருந்து 450 கிராம் தங்கம், பணம் பறிமுதல்

ஒருதலைக்காதல்..பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்து கொலை ..

  • by Editor

புதுச்சேரி: ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார். புதுவை காவல்நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி உப்பளம்… Read More »ஒருதலைக்காதல்..பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்து கொலை ..

அரசு அலுவலகங்களில் மகளிருக்கு வசதி தேவை: முதல்வருக்கு கோரிக்கை

  • by Editor

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில் ‘உலக மகளிர் தின விழா’ இன்று நடைபெற்றது. மாநில தலைவர் எஸ்.மதுரம் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர்… Read More »அரசு அலுவலகங்களில் மகளிருக்கு வசதி தேவை: முதல்வருக்கு கோரிக்கை

தேமமமு கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. திருச்சியில் தீர்மானம்

  • by Editor

தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் எம்.பி.செல்வம் தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர்… Read More »தேமமமு கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. திருச்சியில் தீர்மானம்

error: Content is protected !!