Skip to content

Uncategorized

தேர்தல் வழக்கு: நத்தம் விஸ்வநாதன் மனு ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை : 2021 தேர்தலில் பெற்ற தனது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரிய நத்தம் விஸ்வநாதனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில்,2021 சட்டமன்ற தேர்தலில், நத்தம்… Read More »தேர்தல் வழக்கு: நத்தம் விஸ்வநாதன் மனு ஐகோர்ட் தள்ளுபடி

அமைச்சர் நேருவின் தம்பி மீதான சிபிஐ வழக்கு ரத்து

  தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவின்  தம்பிகள்  ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோா் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனா்ஜி ரிசோா்ஸ் பிரைவேட் லிமிடெட், எனா்ட்டியா… Read More »அமைச்சர் நேருவின் தம்பி மீதான சிபிஐ வழக்கு ரத்து

தருமபுரி கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டடங்கள், முதல்வர் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில்… Read More »தருமபுரி கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டடங்கள், முதல்வர் திறந்தார்

கல்குவாரி வேண்டாம்..திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மனு..

திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் அடுத்த கள்ளியூர் பகுதியில் அமைந்துள்ள கல்குவாரியை அகற்றக்கோரி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் மனுவில் தெரிவித்திருந்தது கள்ளியூர் பகுதியில் அமைந்துள்ள கல் குவாரிக்கு… Read More »கல்குவாரி வேண்டாம்..திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மனு..

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி கோவையில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்”… VSB

கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் பகுதியில், இன்று மாலை ஓரணியில் தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சரும், மண்டல பொறுப்பாளருமான  செந்தில் பாலாஜி துவக்கி வைத்து, வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை… Read More »கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி கோவையில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்”… VSB

4திருமணம் செய்த தில்லாலங்கடி நிகிதிா, முதலிரவுக்கு முன் தப்பியவர்- பகீர் பேக் ரவுண்ட்

சிவகங்கை மாவட்டம்  மடப்புரம்  பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகி​தா, மதுரை திரு​மங்​கலம் ஆலம்​பட்​டியைச் சேர்ந்​தவர். திண்​டுக்​கல்​லில் உள்ள  எம்.பி. முத்தையா அரசு மகளிர் கல்​லூரி​யில்  தாவரவியல்துறைத்… Read More »4திருமணம் செய்த தில்லாலங்கடி நிகிதிா, முதலிரவுக்கு முன் தப்பியவர்- பகீர் பேக் ரவுண்ட்

சக்தீஸ்வரனுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு

  சிவகங்கை மாவட்டம்  மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் ஜூன் 28-ம்… Read More »சக்தீஸ்வரனுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு

3 லட்சம் வாக்காளர்களை திமுகவில் இணைக்க இலக்கு.. VSB பேட்டி

ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை  தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டியில் முன்னாள் அமைச்சரும்,  மாவட்ட திமுக செயலாளரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான… Read More »3 லட்சம் வாக்காளர்களை திமுகவில் இணைக்க இலக்கு.. VSB பேட்டி

களத்துக்கு வந்துவிட்டார் தவெக தலைவர் விஜய்

களத்துக்கு வந்துவிட்டார் தவெக தலைவர் விஜய்   ‘களம் எப்போதும் தயாராகவே இருக்கிறது. -வீரர்கள் தான் அவ்வப்போது வந்து போகிறார்கள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப  தவெக தலைவர்  நடிகர் விஜய் இப்போது களத்துக்கு நேரடியாக… Read More »களத்துக்கு வந்துவிட்டார் தவெக தலைவர் விஜய்

அதிமுக கூட்டணியில்தான் ஓட்டை, உடைசல் உள்ளது”… அமைச்சர் கே.என்.நேரு

கடலூர் மேற்கு மாவட்ட பாக நிலை முகவர்கள் கூட்டம் காடாம்புலியூர் பகுதியில் நடைபெற்றது. பண்ருட்டி, நெய்வேலி, விருதாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த பாக நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மண்டல பொறுப்பாளரும், கழக… Read More »அதிமுக கூட்டணியில்தான் ஓட்டை, உடைசல் உள்ளது”… அமைச்சர் கே.என்.நேரு

error: Content is protected !!