Skip to content

Uncategorized

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை, மார்ச்சில் தொடக்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும்  யாழ்ப்பாணம் (ஜாப்னா) நகருக்கும் திருச்சியில் இருந்து விமான சேவை… Read More »திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை, மார்ச்சில் தொடக்கம்

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு தாக்கல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  சூரியமூர்த்தி ,  புகழேந்தி உள்பட பலர்  அதிமுக பொதுக்குழு தீா்மானத்தை ரத்து செய்யவேண்டும். இரட்டை இலை சின்னத்தை எடப்பாடிக்கு  வழங்க கூடாது என  தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். உள்கட்சி விவகாரங்களில்… Read More »தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு தாக்கல்

பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைையை அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசுஅறிவித்தது. அதைத்தொடர்ந்து மத்திய அரச தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ரூ.2,152 கோடியை  தர மறுத்து விட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில்  மத்திய அரசுக்கு… Read More »பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்

தஞ்சை அருகே ரோந்து போலீலை தாக்கிய 3 பேர் கைது…

தஞ்சாவூர் பைபாஸ் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக டெல்டா காப் ரோந்து போலீசார் பைக்கில் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ம் தேதி டெல்டா காப் காவலர் சிலம்பரசன் பைக்கில்… Read More »தஞ்சை அருகே ரோந்து போலீலை தாக்கிய 3 பேர் கைது…

‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு

நிதி வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம்… Read More »‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு

சீமான் வழக்கு

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.… Read More »சீமான் வழக்கு

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய அங்கீகாரம் இல்லாத பள்ளி- தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது நடுவிக்கோட்டை. இங்கு ஒரு தனியார் சிபிஎஸ்சி பள்ளி செயல்படுகிறது.  இந்த பள்ளியில் 10ம் வகுப்பில் 3 மாணவிகள் உள்பட 19 பேர் படித்து வந்தனர். இவர்களுக்கு நாளை … Read More »மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய அங்கீகாரம் இல்லாத பள்ளி- தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்…

  • by Authour

ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நிமயனம்  செய்யப்பட்டுள்ளனர்.  திமுகவில் மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு,… Read More »திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்…

தோல்வி சாமி…… எடப்பாடிக்கு புதிய பட்டம் சூட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி

தோல்வி சாமி…… எடப்பாடிக்கு புதிய பட்டம் சூட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி எடப்பாடி  பழனிசாமி இதுவரை சந்தித்த  10 தேர்தல்களிலும் அதிமுகவை தோல்வி அடைய செய்து உள்ளார்.  எனவே   எதிர்க்கட்சியினர்  10 தோல்வி பழனிசாமி … Read More »தோல்வி சாமி…… எடப்பாடிக்கு புதிய பட்டம் சூட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி

திருச்சியில் கல்லூரி மாணவரை தாக்கிய ரவுடி கைது….

திருச்சி உய்யகொண்டான் திருமலை செல்வா நகர் 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் சாய் செந்தில் ( 19 ). இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி டெக் முதலாம் ஆண்டு… Read More »திருச்சியில் கல்லூரி மாணவரை தாக்கிய ரவுடி கைது….

error: Content is protected !!