Skip to content

தமிழகம்

Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை உணர வேண்டும்…முதல்வர் வேண்டுகோள்

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_+ 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில், Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர்… Read More »Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை உணர வேண்டும்…முதல்வர் வேண்டுகோள்

பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு , அரியலூர் முதலிடம்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்2 தேர்வு நடந்தது.   சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வினை எழுதினர்.  இதில் அரியலூர் மாவட்டம் முதலிடம்  பிடித்துள்ளது. 98.82 % பேர் தேர்ச்சி… Read More »பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு , அரியலூர் முதலிடம்

முதல்வர் ஸ்டாலினுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் வாழ்த்து..

அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பொள்ளாச்சி வனச்சரகத்தில் 10 கெஹட்டர் சீமை கருவேல மரம் ஏலம்…

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__ ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் தம்மாபதியில் கடந்த வருடம் 30 என மூன்றாவது பிரித்து 90 ஹெக்டர் சீமை கருவேல மரம் ஏலம் நடைபெற்றது இதில் 20-க்கும் மேற்பட்ட… Read More »பொள்ளாச்சி வனச்சரகத்தில் 10 கெஹட்டர் சீமை கருவேல மரம் ஏலம்…

5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசு….

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 5ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி கலைஞர் நினைவிடத்தில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அவற்றில் … சாதனை …சாதனை ..சாதனை.. அதுதான் முக ஸ்டாலின் என பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.… Read More »5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசு….

இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது-முதல்வர் பதிவு

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில்… Read More »இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது-முதல்வர் பதிவு

தேனி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை தேர்த் திருவிழா முன்னிட்டு மே 9, கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு மே 12 ஆகிய இரு தினங்களுக்கு உள்ளூர் விடுமுறை என கலெக்டர் ரஞ்ஜீத் சிங்… Read More »தேனி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை

தொடர் தோல்வியின் ஆற்றாமையினால் சந்தர்ப்பவாதக் கூட்டணி- முதல்வர் கடும் விமர்சனம்

சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு… Read More »தொடர் தோல்வியின் ஆற்றாமையினால் சந்தர்ப்பவாதக் கூட்டணி- முதல்வர் கடும் விமர்சனம்

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு-பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக… Read More »கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு-பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்

பிளஸ்2 ரிசல்ட் – 8ம் தேதி வெளியாகிறது

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்2 தேர்வு நடந்தது. சுமார்  8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வினை  எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு… Read More »பிளஸ்2 ரிசல்ட் – 8ம் தேதி வெளியாகிறது

error: Content is protected !!