Skip to content
Home » பிரதமர் விழாவில் கன்னியாகுமரி …… கன்யாகுமரி ஆனது

பிரதமர் விழாவில் கன்னியாகுமரி …… கன்யாகுமரி ஆனது

பிரதமர் மோடி இன்று காலை  கன்னியாகுமரி அடுத்த  அகஸ்தீஸ்வரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல்  , மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில்  இடம்பெற்றுள்ள  பேனரில்  பாரதிய ஜனதா கட்சி- தமிழ்நாடு, மாபெரும் பொதுக்கூட்டம், கன்யாகுமரி என்று எழுதப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி என்பதற்கு பதில் கன்யாகுமரி என்ற தவறுதலாக எழுதப்பட்டுள்ளது.  கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ள தமிழ்  எழுத்திலேயே தவறு இருப்பதை பார்த்த தமிழ் ஆர்வலர்கள் முகம் சுழித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!