Skip to content

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி அருகே மெடிக்கல் ஷாப்பில் ரூ.52,000 பணம் கொள்ளை..

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த முகமது இக்பால், வயது 50. அண்ணாநகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார்.வழக்கம்போல் நேற்று (23.09.2025) இரவு 10 மணியளவில் கடையை பூட்டி… Read More »அரவக்குறிச்சி அருகே மெடிக்கல் ஷாப்பில் ரூ.52,000 பணம் கொள்ளை..

புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க.பரமத்தி தெற்கு ஒன்றியத்தின் பல்வேறு ஊராட்சிகளில் புதிய பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இளங்கோ அவர்கள் அனப்பாளையம்,… Read More »புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

அரவக்குறிச்சி அருகே குடுகுடுப்பை அடித்து… வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் குடுகுடுப்பை அடித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக நிர்வாகி சேலம் மாவட்டத்தைச் சார்ந்த கோவிந்தன் திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்து வருகிறார்.… Read More »அரவக்குறிச்சி அருகே குடுகுடுப்பை அடித்து… வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி..

கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சார்ந்த M.A. கலிலூர் ரகுமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி… Read More »கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

அரவக்குறிச்சி திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்..

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சார்ந்த M.A. கலிலூர் ரகுமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி… Read More »அரவக்குறிச்சி திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்..

அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளப்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் செயல்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்தும்… Read More »அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கரூர் அருகே… கனரக வேன்-கார் மோதி விபத்து… 7 பேர் படுகாயம்

  • by Authour

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள வளையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் மதுரையில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் (32), ஈரோடு… Read More »கரூர் அருகே… கனரக வேன்-கார் மோதி விபத்து… 7 பேர் படுகாயம்

கரூர் அரவக்குறிச்சி அருகே சிமெண்ட் லோடு லாரி முற்றிலும் எரிந்து சேதம்…

  • by Authour

கரிக்காலி பகுதியில் இருந்து பாலக்காட்டிற்கு டாரஸ் லாரி மூலம் சிமெண்ட் லோடுகளை ஏற்றிக்கொண்டு மோனச்சன் (58) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்‌. அப்பொழுது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி டு பாளையம் செல்லும் சாலையில் உள்ள வலையம்பட்டி… Read More »கரூர் அரவக்குறிச்சி அருகே சிமெண்ட் லோடு லாரி முற்றிலும் எரிந்து சேதம்…

கரூர் அருகே ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில்…சாட்டை அடித்து சாமி ஆடிய பெண்மணி…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் கரூர்- சின்னத்தாராபுரம் சாலையில் உள்ள சூடாமணி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவிலில் 27 ஆம் ஆண்டு பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், மதியம்… Read More »கரூர் அருகே ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில்…சாட்டை அடித்து சாமி ஆடிய பெண்மணி…

கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

  • by Authour

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரைப்பாளையம் என்ற இடத்தில், கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் சுமார் பத்துக்கும் அதிகமான நாய்களின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இதைக்… Read More »கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

error: Content is protected !!