Skip to content

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளப்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் செயல்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்தும்… Read More »அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கரூர் அருகே… கனரக வேன்-கார் மோதி விபத்து… 7 பேர் படுகாயம்

  • by Authour

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள வளையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் மதுரையில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் (32), ஈரோடு… Read More »கரூர் அருகே… கனரக வேன்-கார் மோதி விபத்து… 7 பேர் படுகாயம்

கரூர் அரவக்குறிச்சி அருகே சிமெண்ட் லோடு லாரி முற்றிலும் எரிந்து சேதம்…

  • by Authour

கரிக்காலி பகுதியில் இருந்து பாலக்காட்டிற்கு டாரஸ் லாரி மூலம் சிமெண்ட் லோடுகளை ஏற்றிக்கொண்டு மோனச்சன் (58) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்‌. அப்பொழுது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி டு பாளையம் செல்லும் சாலையில் உள்ள வலையம்பட்டி… Read More »கரூர் அரவக்குறிச்சி அருகே சிமெண்ட் லோடு லாரி முற்றிலும் எரிந்து சேதம்…

கரூர் அருகே ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில்…சாட்டை அடித்து சாமி ஆடிய பெண்மணி…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் கரூர்- சின்னத்தாராபுரம் சாலையில் உள்ள சூடாமணி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவிலில் 27 ஆம் ஆண்டு பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், மதியம்… Read More »கரூர் அருகே ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில்…சாட்டை அடித்து சாமி ஆடிய பெண்மணி…

கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

  • by Authour

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரைப்பாளையம் என்ற இடத்தில், கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் சுமார் பத்துக்கும் அதிகமான நாய்களின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இதைக்… Read More »கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே காஷ்மீர் டு கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு 3000 மேற்பட்ட வானங்கள் சென்று வருகிறது. அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள புங்கம்பாடி கார்னர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை… Read More »அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

7 மாத குழந்தையை ஆற்றில் புதைத்த சம்பவம்…. 17வயது சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தாய், மற்றும் 17 வயதுடைய மகள் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த அரவக்குறிச்சி, அரங்கபாளையம் பகுதியை சேர்ந்த வீராச்சாமி (54) என்பவர் திருமணம்… Read More »7 மாத குழந்தையை ஆற்றில் புதைத்த சம்பவம்…. 17வயது சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது…

அரவக்குறிச்சி பள்ளியில் அமைச்சர் மகேஸ் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் 185 வது ஆய்வை இன்று மேற்கொண்டார்.… Read More »அரவக்குறிச்சி பள்ளியில் அமைச்சர் மகேஸ் திடீர் ஆய்வு

அரவக்குறிச்சியில் தவெக கொடியேற்று விழா

நடிகர் விஜய் சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழாவை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகிலும்,… Read More »அரவக்குறிச்சியில் தவெக கொடியேற்று விழா

அரவக்குறிச்சியில் நிலஅதிர்வு?…..அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள்… வீடியோ…

  • by Authour

கரூர் மாவட்டத்தின்  முக்கிய நகரம் அரவக்குறிச்சி. நேற்று  மாலை 3.30 மணி அளவில் திடீரென அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வு15  வினாடியே நீடித்தது. திடீரென… Read More »அரவக்குறிச்சியில் நிலஅதிர்வு?…..அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள்… வீடியோ…

error: Content is protected !!