Skip to content

அரியலூர்

அரியலூர்… தோஷம் நீக்குவதாக கூறி நகையை திருடி சென்ற பாம்பாட்டி வாலிபர்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வஞ்சினபுரம் காலனி தெருவில் காலை நேரத்தில் பாம்பாட்டி வாலிபர் ஒருவர் பாம்பை வைத்து வித்தை காட்டி கூட்டம் சேர்த்துள்ளார். அப்போது வித்தை காட்டி பிச்சை எடுத்துள்ளான். வசூல் செய்த பிறகு… Read More »அரியலூர்… தோஷம் நீக்குவதாக கூறி நகையை திருடி சென்ற பாம்பாட்டி வாலிபர்…

அரியலூர்…. ரூ.4.96 கோடி மதிப்பில் வட்டச் செயல்முறை கிடங்கு… முதல்வர் திறந்து வைத்தார்..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கயர்லாபாத் கிராமத்தில் ரூ.4.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள… Read More »அரியலூர்…. ரூ.4.96 கோடி மதிப்பில் வட்டச் செயல்முறை கிடங்கு… முதல்வர் திறந்து வைத்தார்..

அரியலூரில் 285 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு..

அரியலூர் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், சீரமைப்பு பணிகளின் பொழுது, 285 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தார் காலத்தில் நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரில்… Read More »அரியலூரில் 285 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு..

அரியலூரில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டம்” தொடக்கம்…

அரியலூர் மாவட்டம், அரியலூர் ராஜாஜி நகர், 2வது தெருவில், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று (18.02.2025) குத்து விளக்கேற்றி… Read More »அரியலூரில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டம்” தொடக்கம்…

அரியலூர் …பொதுப்பாதை அடைத்து ஆக்கிரமிப்பு… தள்ளுமுள்ளு…. ஒரு பெண் உட்பட 3 பேர் காயம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் -வாரியங்காவல் செல்லும் சாலையில் வில்லாநத்தம் கிராமம் உள்ளது இக்கிராமத்தில் இருளர்கள் மற்றும் மற்ற இனத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி… Read More »அரியலூர் …பொதுப்பாதை அடைத்து ஆக்கிரமிப்பு… தள்ளுமுள்ளு…. ஒரு பெண் உட்பட 3 பேர் காயம்…

சிறுதானிய விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சத்துணவுத் திட்டம் அரியலூர் மாவட்டம் சார்பில் சிறுதானிய திருவிழா முன்னிட்டு சிறுதானிய விழிப்புணர்வு பேரணியனை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (18.02.2025) கொடியசைத்து துவக்கி வைத்து, சிறுதானிய உணவுப்… Read More »சிறுதானிய விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்….

உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கும் பாஜக மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பாக, அரியலூரில் மாதா கோவில் அருகில் மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டம் நடைபெற்றது. ஏ ஐ டி… Read More »அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்….

திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜை… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆலந்துரையார் கோதண்ட ராமசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான புதிய மரத்தேரை நிறுத்துவது மற்றும் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜையை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்… Read More »திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜை… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

அரியலூர் அருகே, கார் தீப்பிடித்து ஓட்டல் அதிபர் எரிந்து பலி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடத்தில்ல் பாலாஜி பவன் என்ற  பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் வீட்டிலிருந்து தனது காரில் ஓட்டலுக்கு செல்வதற்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »அரியலூர் அருகே, கார் தீப்பிடித்து ஓட்டல் அதிபர் எரிந்து பலி…

வயிற்று வலி…கல்லூரி மாணவி தற்கொலை… ஜெயங்கொண்டம் போலீஸ் விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வயிற்று வலி காரணமாக கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த… Read More »வயிற்று வலி…கல்லூரி மாணவி தற்கொலை… ஜெயங்கொண்டம் போலீஸ் விசாரணை…

error: Content is protected !!