Skip to content

அரியலூர்

தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேலும்… Read More »தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

அரியலூர் அருகே… பொக்லைன் எந்திரத்துக்கு தீவைப்பு?

  • by Authour

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியிலும் இந்த பணி நடக்கிறது. சில இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு காடுவெட்டி… Read More »அரியலூர் அருகே… பொக்லைன் எந்திரத்துக்கு தீவைப்பு?

முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கு 11 லட்சம் மதிப்பில் நிதியுதவி…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று (07.12.2024) துவக்கி வைத்தார். இதுகுறித்து… Read More »முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கு 11 லட்சம் மதிப்பில் நிதியுதவி…

மைனர் திருடன் To மேஜர் திருடன்…. பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்…

அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் அருகே உள்ள அரசன்சேரி கிராமத்தை சேர்ந்தவர் திருஞானசேகர். இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் ஆட்கள் இல்லாத போது, பூட்டியிருந்த வீட்டின் பின்பக்க கதவை… Read More »மைனர் திருடன் To மேஜர் திருடன்…. பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்…

அரியலூர் அதிமுகவின் கோட்டை…. எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை. ராஜேந்திரனின் மகள் திருமண விழாவில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று, மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.… Read More »அரியலூர் அதிமுகவின் கோட்டை…. எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரியலூரில்….. ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு, முன்னாள் அரசு தலைமைக்கொறடாவும், அரியலூர் அதிமுக மாவட்ட  செயலாளருமான… Read More »அரியலூரில்….. ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு

அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் வராந்திர சிறப்பு குறைதீர்க்கும் முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும்.அதன்படி 04.12.2024 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் வராந்திர… Read More »அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் வராந்திர சிறப்பு குறைதீர்க்கும் முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு… வாகன ஓட்டிகள் அவதி…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், இன்று காலையில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் கடும் பணிப்படைவு நிலவியது. காலை 7 மணியளவிலும் தொடர்ந்த பனிப்பொழிவு… Read More »அரியலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு… வாகன ஓட்டிகள் அவதி…

அரியலூர் இலந்தைகுடத்தில் சேரும் சகதியுமான சாலை…. நாற்று நடும் போராட்டம்..

அரியலூர் மாவட்டம், இலந்தை கூடம் கிராமத்தில் கிராமத்தில் சுமார் 4000 குடும்பத்துக்கு மேல் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதிகளில் வருடம் தோறும் மழைக்காலங்களில் சேரும் சகதியமாக சாலை காணப்படும்.… Read More »அரியலூர் இலந்தைகுடத்தில் சேரும் சகதியுமான சாலை…. நாற்று நடும் போராட்டம்..

விவசாயிகளுக்கு உரம் தேவையான அளவு கையிருப்புள்ளது…. அரியலூர் கலெக்டர்….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம்… Read More »விவசாயிகளுக்கு உரம் தேவையான அளவு கையிருப்புள்ளது…. அரியலூர் கலெக்டர்….

error: Content is protected !!