Skip to content

அரியலூர்

டாஸ்மாக் கடை திருட்டு வழக்கில் வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

மதுரை மாவட்டம், பெரிய பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி என்பவருடைய மகன் மாரிமுத்து(21/24) என்பவர் டாஸ்மாக் கடை திருட்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு அவர் மீது கீழப்பழூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்படி… Read More »டாஸ்மாக் கடை திருட்டு வழக்கில் வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

அரியலூரில் ஜல்லிகட்டு… 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசிமகத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட காளைகளும், 200 க்கும்… Read More »அரியலூரில் ஜல்லிகட்டு… 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

3ம் தேதி 542 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்….

அரியலூர் மாவட்டத்தில் 03.03.2024 அன்று காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஒரே தவணையாக 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது இம்முகாமில்… Read More »3ம் தேதி 542 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்….

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… அரியலூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் நகரத்தில் அண்ணா சிலை அருகில் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் மற்றும் முன்னோடிகள் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் நகரமன்ற… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… அரியலூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அரியலூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் …

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் குழுத்தலைவர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், குழுத் துணைத்தலைவர் /… Read More »அரியலூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் …

ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தான திட்டமாகும்…. விழுப்புரம் எம்பி ரவிக்குமார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உடனான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தான திட்டமாகும்…. விழுப்புரம் எம்பி ரவிக்குமார்…

அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் கூட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், உத்தரவின்பேரில், அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் R.விஜயராகவன் தலைமையில் குறைதீர்க்கும்… Read More »அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் கூட்டம்

அரியலூரில் மாவட்டத்தில் கால்நடை மருந்தகம்… கலெக்டர் திறந்து வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், மேலப்பழுவூர் மற்றும் இலந்தைக்கூடம் ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.96.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகங்களை மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி… Read More »அரியலூரில் மாவட்டத்தில் கால்நடை மருந்தகம்… கலெக்டர் திறந்து வைத்தார்..

சிதம்பரத்தில் மீண்டும் போட்டி….. திருமாவளவன் பேட்டி

திருமாவளவன் எம்.பி. இன்று  அரியலூர் வந்தார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர்  நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் என்னுடைய சொந்த தொகுதி. இங்கு தான் போட்டியிடுவேன். இதில் சந்தேகம்… Read More »சிதம்பரத்தில் மீண்டும் போட்டி….. திருமாவளவன் பேட்டி

எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

  • by Authour

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீி… Read More »எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

error: Content is protected !!