Skip to content

அரியலூர்

அரியலூரில் ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு வௌ்ளிபதக்கம் ….

  • by Authour

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று துவக்கி வைத்தார். இதுகுறித்து… Read More »அரியலூரில் ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு வௌ்ளிபதக்கம் ….

அரியலூரில் பிரபல ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம் கீழையூரைச் சேர்ந்த தற்போது மலத்தான்குளம் வடக்கு தெருவில் வசிக்கும் அண்ணாசாமி என்பவருடைய மகன் பாலகிருஷ்ணன் (42) என்பவர் மீது கீழப்பழூர் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி… Read More »அரியலூரில் பிரபல ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது…

ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோயில் முன்பு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பு பக்தர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழக… Read More »ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோயில் முன்பு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு..

அரியலூர் மாவட்டத்தில் கொட்டிதீர்த்த திடீர் மழை..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென திரண்ட கருமேகங்கள் கொட்டி தீர்த்த கனமழை. வானிலை ஆராய்ச்சி மையம் வடகிழக்கு பருவமழை நீயும் என அறிவித்திருந்த நிலையில் ஜெயங்கொண்டம் மற்றும்… Read More »அரியலூர் மாவட்டத்தில் கொட்டிதீர்த்த திடீர் மழை..

கலைஞர் நூற்றாண்டு விழா…. பள்ளி மாணவர்களுக்கு போட்டி..அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நேஷ்னல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரியலூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும்… Read More »கலைஞர் நூற்றாண்டு விழா…. பள்ளி மாணவர்களுக்கு போட்டி..அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அரியலூரில் மின்தடை… கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா…

அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத்,… Read More »அரியலூரில் மின்தடை… கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா…

மாணவியின் கண்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரியலூர் வாலிபர்…. போக்சோவில் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (23) இவர் உத்திரக்குடி கிராமத்தில் உள்ள 16 வயது  மாணவியின் கண்களை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்துள்ளார்.… Read More »மாணவியின் கண்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரியலூர் வாலிபர்…. போக்சோவில் கைது

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாநத்தம் காலனித் தெருவை சேர்ந்த சங்கர் மகன் ஜெகன்குமார் (22) இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி…

ஜெயங்கொண்டம் அருகே மர்மமாக இறந்து கிடந்த தூய்மை பணியாளர்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய முத்தையன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியாளர் குறைப்பு என்ற முறையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே மர்மமாக இறந்து கிடந்த தூய்மை பணியாளர்….

அரியலூரில் ” தளபதி விஜய் பயிலகம்” திறக்கப்பட்டது…

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் பயிலகம் இன்று திறக்கப்பட்டது. மாணவர்களிடையே புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் நடிகர் விஜய் ரசிகர்களால்… Read More »அரியலூரில் ” தளபதி விஜய் பயிலகம்” திறக்கப்பட்டது…

error: Content is protected !!