Skip to content

இஸ்ரேல்

காஸா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்….போர் தீவிரமாகிறது

ஹமாஸ் ஆயுதக் குழுவினரை அழிக்கும் வகையில் காஸா மீது தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஏற்கெனவே காஸா உருக்குலைந்த நிலையில், தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கினால்,… Read More »காஸா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்….போர் தீவிரமாகிறது

இஸ்ரேல் போர்முனையில் சிக்கி தவிக்கும் “திருச்சி பேராசிரியை”….

  • by Authour

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் வசம் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் திடீர் போர் தொடுத்தனர். இந்த அதிதீவிரப் போர் தற்போது உக்கிரமடைந்துள்ளது இதற்கிடையே இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்றுள்ள பலரும் போர் சூழலில்… Read More »இஸ்ரேல் போர்முனையில் சிக்கி தவிக்கும் “திருச்சி பேராசிரியை”….

லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல்…… சிரியாவும் போரில் குதித்தது

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை  சுட்டுக்கொன்றது. இதில், பெண்கள், முதியவர்கள் என… Read More »லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல்…… சிரியாவும் போரில் குதித்தது

தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்… காஸாவிலிருந்து 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றம்…

  • by Authour

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது போர் தொடுத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் தரப்பும் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 5வது நாளாக… Read More »தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்… காஸாவிலிருந்து 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றம்…

இஸ்ரேலில் 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை…. தமிழக அரசு உறுதி..

போர் நடக்கும் இஸ்ரேலில் உள்ள 84 தமிழர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதிளித்துள்ளது. அரசின் உதவி எண்கள் மூலம் 84 தமிழர்கள் இதுவரை தொடர்பு கொண்டுள்ளனர். இஸ்ரேலில் பெர்சிபா,… Read More »இஸ்ரேலில் 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை…. தமிழக அரசு உறுதி..

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…., இஸ்ரேல் பதிலடி

  • by Authour

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி காலை தாக்குதல் தொடங்கினர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்புக்கும் இடையே போர் இன்று 3ம் நாளாக நீடித்து வருகிறது.… Read More »ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…., இஸ்ரேல் பதிலடி

ஹமாஸ் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல்… பலி எண்ணிக்கை 400, 3000 பேர் படுகாயம்…

பாலஸ்தீனத்தின் ஆயுதம் தாங்கிய ஹமாஸ் இஸ்லாமிய ஜிஹாதி அமைப்பு நேற்று காலை 6.30 மணிக்கு  Operation Al-Aqsa Flood என்ற பெயரில் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கடல், தரை மற்றும் வான்வழியில் இத்தாக்குதல்களை நடத்தியது. இந்த… Read More »ஹமாஸ் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல்… பலி எண்ணிக்கை 400, 3000 பேர் படுகாயம்…

ஹமாஸ் தாக்குதல்.. இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக இந்தியா அறிவிப்பு..

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் 4 சக்கர வாகனங்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு… Read More »ஹமாஸ் தாக்குதல்.. இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக இந்தியா அறிவிப்பு..

இஸ்ரேல் பிரதர் பெஞ்சமின் ஆஸ்பத்திரியில் அனுமதி

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், லிகுட் கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு(73) பிரதமராக உள்ளார்.  உடல்நலக்குறைவால்   பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்… Read More »இஸ்ரேல் பிரதர் பெஞ்சமின் ஆஸ்பத்திரியில் அனுமதி

இஸ்ரேல் அதிரடி தாக்குதல்…பாலஸ்தீன ஆயுதக்குழு தளபதி உள்பட 5 பேர் பலி

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசா முனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.… Read More »இஸ்ரேல் அதிரடி தாக்குதல்…பாலஸ்தீன ஆயுதக்குழு தளபதி உள்பட 5 பேர் பலி

error: Content is protected !!