Skip to content

உத்தரவு

புதுக்கோட்டை உள்பட 4 நகராட்சிகள்….. மாநகராட்சியாக தரம் உயர்கிறது

தமிழ்நாட்டில் தற்போது  சென்னை பெருநகர மாநகராட்சி, திருச்சி, கோவை, மதுரை, தஞ்சை, கும்பகோணம், சேலம், நெல்லை, நாகர்கோவில்,  கரூர், ஓசூர், தூத்துக்குடி, சிவகாசி, கடலூர், வேலூர்,  காஞ்சிபுரம்,  ஆவடி, தாம்பரம் திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் … Read More »புதுக்கோட்டை உள்பட 4 நகராட்சிகள்….. மாநகராட்சியாக தரம் உயர்கிறது

தேர்தல் பத்திர விவரம்…. நாளை மாலைக்குள் தர வேண்டும்….. எஸ்.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை தடை செய்ய வேண்டும். இதுவரை  ஸ்டேட் வங்கி பெற்ற தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  தலைமை நீதிபதி டி ஒய். சந்திரசூட் தலைமையிலான… Read More »தேர்தல் பத்திர விவரம்…. நாளை மாலைக்குள் தர வேண்டும்….. எஸ்.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி

செந்தில் பாலாஜி வழக்கு…..ED பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  2023 ஜூன் 14-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை பிப்ரவரி 16-ல் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில்… Read More »செந்தில் பாலாஜி வழக்கு…..ED பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு

கிருஷ்ண ஜென்மபூமி….. அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோவில்  இருக்கிறது. இந்த கோவில் இருக்கும் பகுதியில்தான் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படுகிறது. அதன் அடையாளமாகவே கிருஷ்ண ஜென்மபூமி கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்ததாகவும், ஆனால் கோவிலின் சில பகுதிகளை இடித்துவிட்டு… Read More »கிருஷ்ண ஜென்மபூமி….. அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

சிறையில் சரண் அடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு….. உச்சநீதிமன்றம்

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி,  அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர்  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்  பொன்முடி, விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை மற்றும்  தலா… Read More »சிறையில் சரண் அடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு….. உச்சநீதிமன்றம்

பஸ் ஸ்டிரைக்குக்கு தடை கோரி வழக்கு…… ஐகோர்ட் நாளை விசாரணை

  • by Authour

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை  நேற்று தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து… Read More »பஸ் ஸ்டிரைக்குக்கு தடை கோரி வழக்கு…… ஐகோர்ட் நாளை விசாரணை

சென்னையில் மழை… அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்க உத்தரவு…

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (டிசம்பர் 07) முதல் கனமழை பெய்து வருகிறது.  இதனிடையே சென்னை, திருவள்ளூர்,… Read More »சென்னையில் மழை… அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்க உத்தரவு…

லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள்…. டைரக்டர் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ராஜாமுருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த லியோ என்ற திரைப்படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படத்தில், வன்முறை,… Read More »லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள்…. டைரக்டர் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

பாஸ் வழங்கிய பாஜக எம்.பியிடம் விசாரணை…… எம்.பிக்கள் பாஸ் வழங்கவும் தடை

  • by Authour

நாடாளுமன்ற மக்களவையில் இன்று மதியம் திடீரென 2 பேர் கோஷம் போட்டு சபாநாயகரை நோக்கி ஓடிய நிலையில் புகை குப்பிகளையும் வீசினர்.  இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு  விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு கர்நாடக மாநிலம்… Read More »பாஸ் வழங்கிய பாஜக எம்.பியிடம் விசாரணை…… எம்.பிக்கள் பாஸ் வழங்கவும் தடை

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை… சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி,… Read More »எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை… சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

error: Content is protected !!