Skip to content

உத்தரவு

சென்னையில் மழை… அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்க உத்தரவு…

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (டிசம்பர் 07) முதல் கனமழை பெய்து வருகிறது.  இதனிடையே சென்னை, திருவள்ளூர்,… Read More »சென்னையில் மழை… அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்க உத்தரவு…

லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள்…. டைரக்டர் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ராஜாமுருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த லியோ என்ற திரைப்படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படத்தில், வன்முறை,… Read More »லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள்…. டைரக்டர் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

பாஸ் வழங்கிய பாஜக எம்.பியிடம் விசாரணை…… எம்.பிக்கள் பாஸ் வழங்கவும் தடை

  • by Authour

நாடாளுமன்ற மக்களவையில் இன்று மதியம் திடீரென 2 பேர் கோஷம் போட்டு சபாநாயகரை நோக்கி ஓடிய நிலையில் புகை குப்பிகளையும் வீசினர்.  இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு  விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு கர்நாடக மாநிலம்… Read More »பாஸ் வழங்கிய பாஜக எம்.பியிடம் விசாரணை…… எம்.பிக்கள் பாஸ் வழங்கவும் தடை

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை… சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி,… Read More »எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை… சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்திற்கு 2600 கனஅடி தண்ணீர் … கர்நாடகத்திற்கு காவிரி ஆணையம் உத்தரவு

  • by Authour

காவிரி யில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 177.25 கனஅடி தண்ணீரை கர்நாடகம் தரவேண்டும்.  இந்த ஆண்டு கர்நாடகத்தில் போதுமான மழை இல்லை என்று கூறி  தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுத்து விட்டது. இந்த நிலையில்… Read More »தமிழகத்திற்கு 2600 கனஅடி தண்ணீர் … கர்நாடகத்திற்கு காவிரி ஆணையம் உத்தரவு

சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல்செய்ததாக கடந்த மாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த… Read More »சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு

திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பத்தை அகற்ற கலெக்டருக்கு கோர்ட் உத்தரவு

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் குருராஜ், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக் கல் செய்த மனுவில், நான் திருச்சியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்… Read More »திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பத்தை அகற்ற கலெக்டருக்கு கோர்ட் உத்தரவு

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி காவிரி நீர் ….. கர்நாடகத்துக்கு ஒழுங்காற்றுக்குழு உத்தரவு

  • by Authour

தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரைத்தராமல் கர்நாடகம்  வரம்பு மீறி செயல்படுவது குறித்து தமிழக அரசு காவிரி  மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.  உச்சநீதிமன்றம், ஆணையம் உத்தரவிட்டும் அதன்படி செயல்படாமல் கர்நாடகம்  இருக்கிறது. இந்த… Read More »தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி காவிரி நீர் ….. கர்நாடகத்துக்கு ஒழுங்காற்றுக்குழு உத்தரவு

கனடா தூதரக அதிகாரிகள் 41 பேர் வௌியேற்றம்…. இந்தியா அதிரடி உத்தரவு

காலிஸ்தான் இயக்க தலைவர்  ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(46), கனடாவில் தங்கி இருந்தார். இவா் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இந்த நிலையில் கடந்த  ஜூன் 18ம் தேதி   நிஜ்ஜார்  கனடாவில்  கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.  அவரது… Read More »கனடா தூதரக அதிகாரிகள் 41 பேர் வௌியேற்றம்…. இந்தியா அதிரடி உத்தரவு

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 3000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு…

டெல்லியில் கடந்த 18-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக… Read More »தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 3000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு…

error: Content is protected !!