Skip to content

ஏடிஎம்

ஏடிஎம்மில் இனி ரூ.10, ரூ.20 நோட்டுகள்: மத்திய அரசின் அதிரடி ‘ஹைப்ரிட்’ திட்டம்

  • by Editor

தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கிராமப்புற மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் இன்னும் ரொக்கப் பணத்தையே அதிகம் சார்ந்துள்ளனர். ஏடிஎம்களில் பெரும்பாலும் ரூ.500 மற்றும் ரூ.200 தாள்களே கிடைப்பதால், அவற்றுக்குச் சில்லறை பெறுவதில் மக்கள்… Read More »ஏடிஎம்மில் இனி ரூ.10, ரூ.20 நோட்டுகள்: மத்திய அரசின் அதிரடி ‘ஹைப்ரிட்’ திட்டம்

ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

மதுரை கீரைத்துரை மகாகாளிப்பட்டி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான் ஏடிஎம் ஒன்று உள்ளது. இன்று காலை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து புகை வரத்தொடங்கியது. அதனை தொடர்ந்து திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அப்போது பணம் எடுக்க… Read More »ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்-முதல்வர் திறந்தார்

  • by Authour

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில்,  சென்னை மாநகராட்சி  சிறப்பு ஏற்பாடு செய்தது.  அதன்படி சென்னை மெரினா கடற்கரை உற்பட 50  இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டது. … Read More »சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்-முதல்வர் திறந்தார்

வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கர்நாடகாவில் ஏடிஎம் மிஷினில் நிரப்ப பணம் எடுத்து சென்ற வங்கி ஊழியர்கள் மீது கொள்ளையர்கள் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தில் இருந்து பணம் இறக்கி கொண்டிருந்தவர்கள் மீது டூவீலரில் வந்த… Read More »வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

ATM-ல் முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது….

  • by Authour

கரூர், மனோகரா கார்னர் அருகே உள்ள SBI ATM-ல் முத்தாள் (65) மற்றும் சஞ்சீவி (63) ஆகிய வயதான முதியவர்கள் இருவரும் வெவ்வேறு தினங்களில் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்… Read More »ATM-ல் முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது….

தொடர்ந்து 5 ஏ.டி.எம்-களில் நூதன திருட்டு… கோவையில் கைவரிசை காட்டி வரும் ஏடிஎம் கொள்ளையர்கள்…

கோவை, குனியமுத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏ.டி.எம் மையத்தில் நூதன முறையில் பணம் திருட்டு நடைபெற்றது. அதில் ஏ.டி.எம் மைய எந்திரத்தின் பணம் வெளியே வரும் இடத்தில் மர்ம நபர்கள் டேப்… Read More »தொடர்ந்து 5 ஏ.டி.எம்-களில் நூதன திருட்டு… கோவையில் கைவரிசை காட்டி வரும் ஏடிஎம் கொள்ளையர்கள்…

திருச்சியில் எஸ்பிஐ ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி….

  • by Authour

திருச்சி மாநகரின் மத்திய பகுதியான தில்லைநகர் 10வது கிராஸ் சாலையில் திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் வீட்டின் அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் இரவு கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது.  திருச்சி தில்லைநகர் பகுதி எப்பொழுதும் பொதுமக்கள்… Read More »திருச்சியில் எஸ்பிஐ ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி….

1ம் தேதியே பணம் இல்லாத……..முசிறி ஸ்டேட் பேங்க் ஏடிஎம்……வாடிக்கையாளர்கள் அவதி

அரசு ஊழியர்கள், பென்சனர்கள்  பெரும்பாலானோர்  ஸ்டேட் பேங்க் மூலமே சம்பளம்,  ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.இது தவிர வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் ஸ்டேட் பேங்கில் தான்  கணக்கு வைத்து உள்ளனர்.  இவர்கள் 1ம் தேதி எப்போது… Read More »1ம் தேதியே பணம் இல்லாத……..முசிறி ஸ்டேட் பேங்க் ஏடிஎம்……வாடிக்கையாளர்கள் அவதி

புதுக்கோட்டை ….. வள்ளலாக மாறிய ஏடிஎம்….. ரூ.100 கேட்டவருக்கு 500 வழங்கி அசத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் கிள்ளுக்கோட்டை சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.  நேற்று மாலை ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தவர்களுக்கு ரூ.100-க்கு பதிலாக ரூ.500 நோட்டாக வந்தது. இதனால் பணம் எடுத்தவர்களுக்கு… Read More »புதுக்கோட்டை ….. வள்ளலாக மாறிய ஏடிஎம்….. ரூ.100 கேட்டவருக்கு 500 வழங்கி அசத்தல்

ATM-ல் பணம் எடுத்து தருவதாக முதியவரிடம் ரூ.63 ஆயிரம் அபேஸ்… பலே திருடன் கைது…

அரியலூர் மாவட்டம்,முட்டுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் கடந்த ஜனவரி மாதம் ஜெயங்கொண்டத்தில் உள்ள kvb atmயில் பணம் எடுக்க சென்ற போது அங்கிருந்த டிப் டாப் ஆசாமி பெரியவருக்கு உதவி செய்வது போல்… Read More »ATM-ல் பணம் எடுத்து தருவதாக முதியவரிடம் ரூ.63 ஆயிரம் அபேஸ்… பலே திருடன் கைது…

திருச்சியில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி…. போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி மாவட்டம் ,திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள மணிகண்டம் பகுதியில் மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே சென்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது இதற்கான ஏடிஎம் இயந்திரம் வங்கியின்… Read More »திருச்சியில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி…. போலீஸ் விசாரணை…

ATM -மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…..

  • by Authour

சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த மர்ம வாலிபர் ஒருவர் கற்களால் தாக்கி ஏ.டி.எம். மிஷினை உடைத்து அதில் இருந்த பல லட்சம் பணத்தை… Read More »ATM -மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…..

தி.மலை…. ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது….

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த… Read More »தி.மலை…. ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது….

ATM-ல் 200க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் கோவில்பட்டி அருகே பரபரப்பு….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் தோணுகால் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம்.மையத்தில் படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அய்யப்பன் என்பவர் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.3,500 எடுத்துள்ளார். அப்போது… Read More »ATM-ல் 200க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் கோவில்பட்டி அருகே பரபரப்பு….

ஏ.டி.எம் கொள்ளை… 2 கொள்ளையர்கள் 7 நாள் போலீஸ் காவல்…

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் 4 ஏ.டி.எம். மையங்களிலும் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த… Read More »ஏ.டி.எம் கொள்ளை… 2 கொள்ளையர்கள் 7 நாள் போலீஸ் காவல்…

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் கைது….

  • by Authour

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களில் ரூ. 75 லட்சம்  கொள்ளைடிக்கப்பட்டது. இச்சம்பம் தொடர்பாக கர்நாடகா கோலார் தங்க வயல் பகுதியில்  தங்கியிருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆரிப் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போன் சிக்னலை… Read More »திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் கைது….

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 86 லட்சம் கொள்ளை..

திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஏடிஎம் மையத்திற்குள் திடீரென புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து ரூ.30… Read More »திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 86 லட்சம் கொள்ளை..

error: Content is protected !!