Skip to content

ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டம்  தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு  அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டார். கூட்டம் தொடங்கியதும், மறைந்த… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

கவர்னர் அனுமதி கொடுக்காததால்…. விஜயபாஸ்கர் குட்கா வழக்கு ஒத்திவைப்பு

  • by Authour

தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற பொருட்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, கிடங்கு உரிமையாளர், மத்திய… Read More »கவர்னர் அனுமதி கொடுக்காததால்…. விஜயபாஸ்கர் குட்கா வழக்கு ஒத்திவைப்பு

மருத்துவ மாணவர்களுக்கான ….. நெக்ஸ்ட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு

மருத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்  இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் என்ற  தகுதி தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் தான்  அவுஸ் சர்ஜனாக பணியாற்ற முடியும். இந்த தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும்… Read More »மருத்துவ மாணவர்களுக்கான ….. நெக்ஸ்ட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 3வது நீதிபதி விசாரணை நாளை ஒத்திவைப்பு…

சென்னை, சட்ட விரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள், இரு… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 3வது நீதிபதி விசாரணை நாளை ஒத்திவைப்பு…

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு….11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்… 3வது நீதிபதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து 18 மணி நேரம் டார்ச்சர் செய்தனர்.  இதில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் … Read More »செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு….11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்… 3வது நீதிபதி

மெரினாவில் பேனா நினைவு சின்னம் வழக்கு…7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை மெரினா கடலில் முன்னாள் முதல்வர்  கருணாநிதி நினைவாக  ரூ. 81 கோடியில்  பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பேனா சின்னம் அமைப்பதற்கு… Read More »மெரினாவில் பேனா நினைவு சின்னம் வழக்கு…7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை…. அமலாக்கத்துறை திணறல்

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்ததன் காரணமாக  அவர் மிகவும் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதற்கிடையே  அமைச்சர் செந்தில் பாலாஜியின்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை…. அமலாக்கத்துறை திணறல்

செந்தில் பாலாஜி வழக்கு…. அமலாக்கத்துறை மேல்முறையீடு ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் கடந்த13ம் தேதி அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சென்னையில்  அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியபோது  செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் டார்ச்சர்… Read More »செந்தில் பாலாஜி வழக்கு…. அமலாக்கத்துறை மேல்முறையீடு ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.  தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு… Read More »முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார்.  அவர்,… Read More »ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!