Skip to content

ஓய்வு

புதுகையில் நூலகத்தில் புரவலராக இணைத்துகொண்ட ஓய்வு அதிகாரி..

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் (ஓய்வு) பா. இளவரசன் புதுக்கோட்டை மாவட்டம் மைய நூலகத்தில் ரூ 5ஆயிரம் செலுத்தி பெரும் புரவலராக இணைத்துக்கொண்டார். அதற்கான ரசீதை உடன்… Read More »புதுகையில் நூலகத்தில் புரவலராக இணைத்துகொண்ட ஓய்வு அதிகாரி..

ரசிகர்கள் ஷாக்..! ஓய்வை அறிவித்த வெற்றிமாறன்…

  • by Authour

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் வெற்றிமாறன்.தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் இந்தியளவில் பல இயக்குநர்களையும் முன்னணி நடிகர்களையும் வியப்பில்… Read More »ரசிகர்கள் ஷாக்..! ஓய்வை அறிவித்த வெற்றிமாறன்…

டெஸ்ட் ஓய்வு: சரியான நேரம், சரியான முடிவு என்கிறார் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின்  ஜாம்பவான் விராட்கோலி இன்று  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே அவர் டி 20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இன்று  டெஸ்ட் போட்டிகளில்… Read More »டெஸ்ட் ஓய்வு: சரியான நேரம், சரியான முடிவு என்கிறார் கோலி

நடிகர் மம்மூட்டிக்கு புற்று நோயா?

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, இவர் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.  இவருக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதாகவும், அதனால் அவர் ஓய்வில் இருப்பதாகவும் சமூகவலைதளங்கிளல் தகவல் வெளியானது. இது குறித்து   நடிகர்… Read More »நடிகர் மம்மூட்டிக்கு புற்று நோயா?

தொடர்ந்து ஓபனராக விளையாடுவேன்- ரோகித் சர்மா பேட்டி

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி போட்டி  முடிந்ததும் இந்திய  கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, கோலி,  ஜடேஜா ஆகியோர் ஓய்வு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக பரவலாக  ரசிகாகள் மத்தியில்  கருத்து நிலவியது. இந்த… Read More »தொடர்ந்து ஓபனராக விளையாடுவேன்- ரோகித் சர்மா பேட்டி

டேபிள் டென்னிஸ் ஜாம்பவான், சரத்கமல் ஓய்வு அறிவிப்பு

‘டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2025’ தொடர் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது.  இதில்… Read More »டேபிள் டென்னிஸ் ஜாம்பவான், சரத்கமல் ஓய்வு அறிவிப்பு

அரையிறுதியில் தோல்வி: ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப்போட்டி நேற்று  துபாயில்  நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.  இந்த நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்தார்.   இளைஞர்களுக்கு… Read More »அரையிறுதியில் தோல்வி: ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு

நடப்பு ஐபிஎல் தொடருடன், டோனி ஓய்வு பெறுவார்?

  • by Authour

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சிலதினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர்… Read More »நடப்பு ஐபிஎல் தொடருடன், டோனி ஓய்வு பெறுவார்?

திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

ஓய்வு என்எல்சி  அதிகாரி வீட்டில் நகை பணம் திருட்டு.. திருச்சி ஏர்போர்ட் பகுதி அன்பில் நகர் நக்கீரன் தெருவை சேர்ந்தவர் சந்திரன் சண்முகம் (வயது 64)ஓய்வு பெற்ற என் எல்சி அதிகாரி கடந்த 10… Read More »திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

அஸ்வின் சென்னை திரும்பினார், மாலை அணிவித்து வரவேற்பு

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் சூழல்பந்து வீச்சாளர் அஸ்வின்,  ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றார்.  அவர் 2வது டெஸ்டில் ஆடினார்.  பிரிஸ்பேனில் நடந்த  3வது டெஸ்டில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் நேற்று 3வது… Read More »அஸ்வின் சென்னை திரும்பினார், மாலை அணிவித்து வரவேற்பு

சர்வதேச போட்டிகள்: ஓய்வு அறிவித்தார் அஸ்வின்

  • by Authour

ஆஸ்திரேலியாவில் உள்ள  பிரிஸ்பேன் நகரில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய 3வது டெஸ்ட் போட்டி நடந்தது. கடைசி நாளான இன்று மழை குறுக்கிட்டதால் போட்டி  டிராவில் முடிந்தது.  ஆஸ்திரேலிய வீரர் ஹெட் ஆட்ட நாயகன் விருது… Read More »சர்வதேச போட்டிகள்: ஓய்வு அறிவித்தார் அஸ்வின்

மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 பவுன் தங்கநகை திருட்டு… போலீசார் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நெல்லித்தோப்பு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமலிங்கம் (75). இவர் மின்சாரத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவரது மனைவி தேன்மொழியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால்,… Read More »மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 பவுன் தங்கநகை திருட்டு… போலீசார் விசாரணை…

விடை பெற்றார் தினேஷ் கார்த்திக்

அகமதாபாத்தில்  நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல்  பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு  அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான  டிகே என செல்லமாக அழைக்கப்படும் தினேஷ் கார்த்திக்  ஐபிஎல்லுக்கு விடைகொடுத்தார். இதை அறிவித்தபோது  அவரால்… Read More »விடை பெற்றார் தினேஷ் கார்த்திக்

கர்நாடக முதல்வர் சித்தராமையா ஊட்டியில் 5 நாள் ஓய்வு

கா்நாடகத்தில் முதல்கட்ட தோ்தல் ஏப்ரல் 26-ம் தேதியும், இரண்டாம் கட்ட தோ்தல் மே 7-ம் தேதியும்  தலா 14 தொகுதிகள் வீதம் தேர்தல் முடிவடைந்தது. தோ்தலையொட்டி வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த… Read More »கர்நாடக முதல்வர் சித்தராமையா ஊட்டியில் 5 நாள் ஓய்வு

5 நாள் ஓய்வு……….முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்…..

  • by Authour

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை… Read More »5 நாள் ஓய்வு……….முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்…..

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி… ஆப்கானிஸ் வீரர் ஓய்வு… ரசிகர்கள் அதிர்ச்சி..

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக். நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட இளம் வீரர்.… Read More »சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி… ஆப்கானிஸ் வீரர் ஓய்வு… ரசிகர்கள் அதிர்ச்சி..

கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

தமிழகத்தில் ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர்… Read More »கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

ஓய்வு கண்டக்டரிடம் போலீஸ் எனக்கூறி ரூ.5 லட்சத்தை பறித்துசென்ற 5 பேர் கைது…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுந்தரம் நகரை சேர்ந்தவர் துரையன் ( 70). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது நண்பர். சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சித் திக்(40). இவர், துரையனிடம் தனக்கு தெரிந்த நபர்… Read More »ஓய்வு கண்டக்டரிடம் போலீஸ் எனக்கூறி ரூ.5 லட்சத்தை பறித்துசென்ற 5 பேர் கைது…

ஓய்வு எப்போது? டோனி பேட்டி

5வது முறையாக ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றது. இந்த நிலையில்  டோனி எப்போது ஓய்வுபெறப்போகிறார் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு டோனி கூறியதாவது: மிகவும் உணர்வுப்பூரப்வமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள்… Read More »ஓய்வு எப்போது? டோனி பேட்டி

அதிமுகவில் இணைந்த திருச்சி எஸ்ஐ….

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய நவல்பட்டு ஊராட்சியை சார்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் அல்லாபிச்சை ஆகியோர் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு… Read More »அதிமுகவில் இணைந்த திருச்சி எஸ்ஐ….

தஞ்சையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை……

  • by Authour

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் 23 வது அமைப்பு தினம் தஞ்சையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குமாரவேலு தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் இராசரத்தினம் ராஜன் கருணாகரன் இணை செயலாளர்கள்… Read More »தஞ்சையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை……

அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு…. மாஜி இங்கி., கேப்டன் அறிவிப்பு…

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் இயான் மோர்கன். இவர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இயன் மோர்கன் 16 டெஸ்ட்களில் விளையாடி 700 ரன்களும், 248 ஒருநாள்… Read More »அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு…. மாஜி இங்கி., கேப்டன் அறிவிப்பு…

சானியா மிர்சா ஓய்வு பெற முடிவு…..

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 36 வயதான அவர் கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார்.… Read More »சானியா மிர்சா ஓய்வு பெற முடிவு…..

error: Content is protected !!