ரயில் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி வழக்கு…கேட் கீப்பருக்கு குரல் பதிவு செய்ய உத்தரவு
கடலூரில் ரயில்வே கேட் மூடப்படாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கேட் கீப்பருக்கு குரல் பதிவு செய்ய சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஜூலை… Read More »ரயில் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி வழக்கு…கேட் கீப்பருக்கு குரல் பதிவு செய்ய உத்தரவு



























































