Skip to content

கடலூர்

மனைவியிடம் விவாகரத்து கடிதம் பெற்றுத்தர கணவனிடம் லஞ்சம்.. எஸ்.எஸ்.ஐ., கைது..

கடலூர் மாவட்டம் புலியூரை சேர்ந்த அய்யப்பன் என்பவர் தனது மனைவி ரஞ்சினியிடம் இருந்து விவாகரத்து கடிதம் பெற்றுத்தருமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க… Read More »மனைவியிடம் விவாகரத்து கடிதம் பெற்றுத்தர கணவனிடம் லஞ்சம்.. எஸ்.எஸ்.ஐ., கைது..

ஆணழகன் போட்டியில் மயங்கி விழுந்து இறந்த வாலிபர்..

கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான ஜூனியர் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். 70 கிலோ எடை… Read More »ஆணழகன் போட்டியில் மயங்கி விழுந்து இறந்த வாலிபர்..

error: Content is protected !!