Skip to content

கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டத்தில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

மகாத்மா காந்தியையும், அவரது புகழுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பேச்சு பேசிய தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள காந்தி… Read More »ஜெயங்கொண்டத்தில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருப்பூர், பல்லடம் செய்தியாளர் நேசப்பிரபு மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்குள்ளான சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று 12 மணி அளவில் பெரம்பலூர் செய்தியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு… Read More »செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று நாகையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு… Read More »தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மெடிக்கல் உரிமையாளர் கொலை… மருந்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் பாப்புலர் அபுதாஹீர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில்29.12.23 அன்று… Read More »மெடிக்கல் உரிமையாளர் கொலை… மருந்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்னகத்தின் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 467,ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 14,ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. இது ஒரு மூட நம்பிக்கை விழா என்றும் இஸ்லாத்திற்கு எதிரானது எனக்கூறி இஸ்லாமியர்களில்… Read More »காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினம்….திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகமது சித்திக்… Read More »பாபர் மசூதி இடிப்பு தினம்….திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்….

புதுகையில் மத்திய அரசைக்கண்டித்து தொமுச கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டையில்ஒன்றியமோடிஅரசைகண்டித்து தொ.மு.ச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் மற்றும் SKM இணைந்து புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் தொ.மு.ச.தலைவர் அ.ரெத்தினம் தலைமையில்இன்று காலை கன்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொ.மு.ச.செயலாளர்கி.கணபதி இணைப்பு சங்க… Read More »புதுகையில் மத்திய அரசைக்கண்டித்து தொமுச கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூரில் கடந்த 30.10.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்குவாரி ஏலத்தில் அரசு அலுவலர்களையும், காவல்துறையினரையும் தாக்கி அராஜகம் செய்த திமுகவினர் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திமுகவினரின் பல்வேறு விரோத… Read More »பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

நாகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

அரசு அறிவித்த நிவாரணம் போதாது;குறுவையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவில்லை என்றால், தமிழக அரசு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்; நாகையில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஓ… Read More »நாகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் திராவிட கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!