Skip to content

கரூர்

குளித்தலை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கிருஷ்ணராயபுரம் தேவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பக்தர்கள் தங்கள்… Read More »குளித்தலை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்….

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி 18 மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தங்களுடைய நேர்த்திக்கடனில் செய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் வழங்கிய 20… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

கரூர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு வாராஹி… Read More »கரூர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

குப்பை கிடங்கில் பயங்கர தீ…..கட்டுக்குள் கொண்டுவர போராடும் தீயணைப்பு வீரர்கள்…

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அரசு காலனி பகுதியில் அமைந்துள்ளது. மலை போல் குவிந்து கிடக்கும் இந்த குப்பை மேட்டில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.… Read More »குப்பை கிடங்கில் பயங்கர தீ…..கட்டுக்குள் கொண்டுவர போராடும் தீயணைப்பு வீரர்கள்…

கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு…

கரூர் மாவட்ட இறகு பந்து சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியானது இரண்டு கட்டங்களாக நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான… Read More »கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு…

கரூரில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…

  • by Authour

கரூர் மாவட்டம் முழுவதும் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி… Read More »கரூரில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…

கரூரில் மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்தார் கலெக்டர் பிரபுசங்கர்…

  • by Authour

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பகுயில்உள்ள வளாகத்தில் இன்று சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்… Read More »கரூரில் மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்தார் கலெக்டர் பிரபுசங்கர்…

கரூரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சார்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் கடந்த 31.10.2008 ஆண்டு தனது பெயரில் உள்ள சுமார் 2.5 ஏக்கர் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக மாயனூரில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய… Read More »கரூரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…

கரூரில் செவிலியர்களை பாராட்டிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு….

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம், அகில இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகள் சங்கம் இணைந்து நடத்திய… Read More »கரூரில் செவிலியர்களை பாராட்டிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு….

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடந்த ‘தூக்குத் தேர் திருவிழா…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் தாழம்பூ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த… Read More »ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடந்த ‘தூக்குத் தேர் திருவிழா…

error: Content is protected !!