Skip to content

கரூர்

மணல் குவாரியில் டிஜிட்டல் சர்வே செய்ய வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மணல் குவாரிகளின் புகார் குறித்து சமூக ஆர்வலர் முகிலன் கோரிக்கை மனு அளித்தார். அப்போது, முகிலன்… Read More »மணல் குவாரியில் டிஜிட்டல் சர்வே செய்ய வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

கரூர் நாடக நடிகர் சங்கம் மறு பதிவு செய்து தர கலெக்டரிடம் கோரிக்கை மனு…

கரூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள், கலை, பண்பாடு துறையில் நாட்டுப்புற கலைஞர்களுக்காக பதிவு பெற்று உள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கையின் போது தற்காலிக உறுப்பினராக சேர்ந்த பழனிச்சாமி… Read More »கரூர் நாடக நடிகர் சங்கம் மறு பதிவு செய்து தர கலெக்டரிடம் கோரிக்கை மனு…

கரூரில் தமிழ்நாடு சத்துணவு – அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் என். கருப்பண்ணன் தலைமையில்… Read More »கரூரில் தமிழ்நாடு சத்துணவு – அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

டிராக்டர் ஷோரூமில் தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்…

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ராஜ் என்பவருக்கு சொந்தமான தனியார் மகேந்திரா டிராக்டர் ஷோரூமில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அதனை கண்டு கடையின் உரிமையாளர்… Read More »டிராக்டர் ஷோரூமில் தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்…

கரூர் பிஷப் சாலமன் கல்லூரி….புதிய வகுப்பறைகள்….திருச்சி பிஷப் திறந்துவைத்தார்

கரூர் மாநகரின் மையப்பகுதியில் தென்னிந்திய திருச்சபையின் பிஷப் சாலமன் துரைசாமி கலை, அறிவியல் கல்லூரி கடந்தாண்டு துவங்கப்பட்டு கரூர் மாநகரை சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பயின்று வருகின்றனர். இரண்டாம் ஆண்டில்… Read More »கரூர் பிஷப் சாலமன் கல்லூரி….புதிய வகுப்பறைகள்….திருச்சி பிஷப் திறந்துவைத்தார்

முதல்வர் கோப்பைக்கான போட்டி…. கரூர் வீரர்கள் முதல் மற்றும் 2ம் பரிசை வென்றனர்…

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்று, பிறகு மண்டல அளவிலும், இறுதி போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் கரூரை சார்ந்த வீரர்கள் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆண்களுக்கான போட்டியில் கவின்… Read More »முதல்வர் கோப்பைக்கான போட்டி…. கரூர் வீரர்கள் முதல் மற்றும் 2ம் பரிசை வென்றனர்…

அவராவதியில் தண்ணீர் திறப்பு…கரூர் விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரமும், 4.047 டிஎம்சி மொத்தக் கொள்ளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த… Read More »அவராவதியில் தண்ணீர் திறப்பு…கரூர் விவசாயிகள் மகிழ்ச்சி

குளித்தலை அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெலுங்குப்பட்டியில் ஜக்காலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டு விழா நடைபெற்றது. கஸ்தூரி ரெங்க வசகப்பு நாயக்கர் மந்தை சார்பில் நடைபெற்ற இந்த மாடு மாலை தாண்டும் விழாவில்… Read More »குளித்தலை அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி…

கரூர் அருகே புதிதாக கல்லூரிக்கு வந்த ஜூனியர் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு….

கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் 2023 – 24ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவையொட்டி கல்லூரிகளில் ராகிங்கை தடுக்கும்… Read More »கரூர் அருகே புதிதாக கல்லூரிக்கு வந்த ஜூனியர் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு….

கரூரில் கலெக்டரிடம் தன் குழந்தையுடன் மாற்றுதிறனாளி பெண் கண்ணீருடன் மனு…

கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அடுத்த சுண்டுக்குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பானுமதி (35). ராமசாமி என்பவர் உடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 9 வயதில் மகன் உள்ளார். பானுமதி மாற்றுத்திறனாளி என்று… Read More »கரூரில் கலெக்டரிடம் தன் குழந்தையுடன் மாற்றுதிறனாளி பெண் கண்ணீருடன் மனு…

error: Content is protected !!