Skip to content

கரூர்

பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…. கரூரில் சம்பவம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சரவணன் – மோகனா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். இன்று மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகனை கூட்டிச் செல்ல வீட்டு… Read More »பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…. கரூரில் சம்பவம்….

கரூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் சிறப்பு மனு விசாரணை முகாம்…

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் கொடுக்கப்படும் மனுக்கள் மீதான உரிய விசாரணை மேற்கொள்ள கரூர் மாவட்டத்திலுள்ள உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர், நில அபகரிப்பு பிரிவு ஆய்வாளர்,… Read More »கரூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் சிறப்பு மனு விசாரணை முகாம்…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயத்தில் ஒன்றான கரூர் மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு இன்று ஆலய கொடிமரத்தில்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

கரூர் அருகே அரசு அனுமதியின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி… 20 பேர் மீது வழக்கு….

  • by Authour

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மூலிமங்கலம் பகுதியில் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது .கோவில் திருவிழாவின் போது சம்பந்தப்பட்ட பகுதியில் அரசு அனுமதி இன்றி ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்தக் கூடாது… Read More »கரூர் அருகே அரசு அனுமதியின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி… 20 பேர் மீது வழக்கு….

புகழிமலை முருகன் கோவில் கும்பாபிஷேம்…புனித தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை முருகன் கோவிலில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலையாகும் மலை உச்சியில் மீது முருகப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள்… Read More »புகழிமலை முருகன் கோவில் கும்பாபிஷேம்…புனித தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்…

கரூரில் வருவாய்துறையினர் திடீர் போராட்டம் … அலுவலக பணிகள் பாதிப்பு…

  • by Authour

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு… Read More »கரூரில் வருவாய்துறையினர் திடீர் போராட்டம் … அலுவலக பணிகள் பாதிப்பு…

வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

  • by Authour

தமிழகத்தின் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் விளையக்கூடியது முருங்கை குறிப்பாக கரூர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் தீவிர சாகுபடியாக முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும்… Read More »வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

மகளிர் சுய உதவிகுழுவுக்கு 3 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக 72 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.3 கோடியே 46 லட்சம்… Read More »மகளிர் சுய உதவிகுழுவுக்கு 3 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. ஸ்வீட் வழங்கி கொண்டாடிய பெண்கள்…

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்ததை கொண்டாடும் விதமாக கரூரில் குலவை சத்தமிட்டு மகிழ்ந்தும் பொதுமக்களுக்கு ஜிலேபி வழங்கி கொண்டாடிய பெண்கள். திமுக தேர்தல் வாக்குறுதியின் படி ரேஷன் கார்டு வைத்துள்ள… Read More »குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. ஸ்வீட் வழங்கி கொண்டாடிய பெண்கள்…

பெட்ரோல் பங்க் பின்புறம் திடீர் தீ…. கரூரில் பரபரப்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் அருகில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கின் பின்புறம் அமராவதி ஆற்றுப் படுகையில் வறட்சியின் காரணமாக முட்செடிகள் காய்ந்து காணப்பட்டது. இதனை மர்ம நபர்கள் தீ… Read More »பெட்ரோல் பங்க் பின்புறம் திடீர் தீ…. கரூரில் பரபரப்பு…

error: Content is protected !!