Skip to content

கரூர்

கரூர்- பேக்கரியில் பாம்பு போல் ஊர்ந்து சென்ற கொள்ளையன்.. பரபரப்பு

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் திருச்சி செல்லும் பிரதான சாலையில் நூற்றுக்கணக்கான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் அமைந்துள்ளன. அதே பகுதியில் பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு… Read More »கரூர்- பேக்கரியில் பாம்பு போல் ஊர்ந்து சென்ற கொள்ளையன்.. பரபரப்பு

கரூர்-நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் என 6 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், மத்திய அரசின் பவர் கிரிட் துறையில் பணியாற்றும் இரண்டு அலுவலர்கள் என ஆறு பேர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். கரூர், வேலுச்சாமி புரம் பகுதியில் கடந்த… Read More »கரூர்-நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் என 6 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் பாலசுப்ரமணிய கோவில் நில பிரச்னை- 500க்கும் மேற்பட்டோர் தர்ணா

  • by Authour

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்… Read More »கரூர் பாலசுப்ரமணிய கோவில் நில பிரச்னை- 500க்கும் மேற்பட்டோர் தர்ணா

உருட்டு கட்டையுடன் சுற்றும் முகமூடி கொள்ளையர்கள்- தாலி செயின் திருட்டு

  • by Authour

கரூர் மாவட்டம், கொடையூர் அடுத்த கூலி நாயக்கனூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கிராமத்திற்குள் முகமூடி அணிந்து கையில் உருட்டுக் கட்டையுடன் கொள்ளையர்கள் சுற்றித் திரிந்துள்ளனர்.… Read More »உருட்டு கட்டையுடன் சுற்றும் முகமூடி கொள்ளையர்கள்- தாலி செயின் திருட்டு

கரூரில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

  • by Authour

கார்த்திகை முதல் நாளான இன்று கரூரில் புகழ்பெற்ற ஐயப்பன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை மேற்கொண்டனர்.* ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் ஏராளமான ஐயப்ப… Read More »கரூரில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

கரூர் அருகே இரவில் கடப்பாரையுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள்- பரபரப்பு

  • by Authour

கரூர் அருகே இரவு நேரத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் இருவர் கையில் கடப்பாரையுடன் நடமாடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட உட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியில்… Read More »கரூர் அருகே இரவில் கடப்பாரையுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள்- பரபரப்பு

கரூரின் 441 செய்ற “420 வேலை”.. வெளுத்து வாங்கிய VSB

  • by Authour

அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு அரசு அலுவலர்கள் குளறுபடியால் கோவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு அமைத்து இதற்கான தீர்வை கூடிய விரைவில் எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர்… Read More »கரூரின் 441 செய்ற “420 வேலை”.. வெளுத்து வாங்கிய VSB

கரூர்…ஆம்புலன்சில் பணியாற்றும் அதிகாரி -டிரைவரிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ இடம்… Read More »கரூர்…ஆம்புலன்சில் பணியாற்றும் அதிகாரி -டிரைவரிடம் சிபிஐ விசாரணை

கரூரில் சிலம்பம் போட்டி.. VSB தொடங்கி வைத்தார்

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான சிலம்ப போட்டியை இன்று முன்னாள்… Read More »கரூரில் சிலம்பம் போட்டி.. VSB தொடங்கி வைத்தார்

கரூரில் 13.17 கோடி மதிப்பில் பணி தொடக்க விழா… VSB தொடங்கி வைத்தார்

  • by Authour

கரூர் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பல்வேறு… Read More »கரூரில் 13.17 கோடி மதிப்பில் பணி தொடக்க விழா… VSB தொடங்கி வைத்தார்

error: Content is protected !!