Skip to content

கரூர்

கரூர் அருகே 5 பேர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி..

கரூர் மாவட்டம், மகாதானபுரம் அடுத்த கம்மநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி உட்பட 5 பேர் வாடகை ஆட்டோவில் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி கிராமத்தில் உறவினர்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்காக சென்று… Read More »கரூர் அருகே 5 பேர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி..

கரூரில் 17ம் தேதி திமுக முப்பெரும் விழா.. பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

  • by Authour

கரூரில் வருகிற 17 நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான, மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான கால் கோல் நடும் நிகழ்ச்சியை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் வி செந்தில் பாலாஜி… Read More »கரூரில் 17ம் தேதி திமுக முப்பெரும் விழா.. பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

அரியலூர்..கார் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த குருநாதனுக்கு(50) உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் நேற்று மதியம் காரில் வந்து வி.கைகாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் காரில்… Read More »அரியலூர்..கார் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்

கரூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு.. கலெக்டரிடம் மனு..

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.இதில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்… Read More »கரூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு.. கலெக்டரிடம் மனு..

அரவக்குறிச்சி அருகே குடுகுடுப்பை அடித்து… வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் குடுகுடுப்பை அடித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக நிர்வாகி சேலம் மாவட்டத்தைச் சார்ந்த கோவிந்தன் திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்து வருகிறார்.… Read More »அரவக்குறிச்சி அருகே குடுகுடுப்பை அடித்து… வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி..

கரூரில் VSB தலைமையில் செயற்குழுக் கூட்டம்… 4 தீர்மானம் நிறைவேற்றம்..

கரூர் திமுக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில,… Read More »கரூரில் VSB தலைமையில் செயற்குழுக் கூட்டம்… 4 தீர்மானம் நிறைவேற்றம்..

கரூர்.. எஸ்பி ஜோஷ் தங்கையா இரத்த தானம்.. வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்..

  • by Authour

கரூர் ரோட்டரி ஏஞ்சல்ஸ் மற்றும் கரூர் மாவட்ட ஊர்காவல்படையினர் இணைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடத்தினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா கலந்து… Read More »கரூர்.. எஸ்பி ஜோஷ் தங்கையா இரத்த தானம்.. வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்..

கரூரில் 43 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கரூரில் இந்து கூட்டமைப்பு, இந்து முன்னணி சார்பில் 43 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இந்துக்களின் முதன்மைக் கடவுளாக விளங்குபவர் மகா… Read More »கரூரில் 43 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம்

கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சார்ந்த M.A. கலிலூர் ரகுமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி… Read More »கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

கரூர் அருகே மின் கசிவு… வெல்டிங் பட்டறையில் தீவிபத்து

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் சோஃபான் என்பவர் மின்சார வாரியம் அலுவலகம் அருகே கீற்று கொட்டகை அமைத்து வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை வேலை முடிந்து… Read More »கரூர் அருகே மின் கசிவு… வெல்டிங் பட்டறையில் தீவிபத்து

error: Content is protected !!