Skip to content

கரூர்

கரூர் சிபிஐ விசாரணையில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் ஆஜர்

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர் சிபிஐ விசாரணையில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் ஆஜர்

கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் நெரிசலில் சிக்கி காயமடைந்த 3 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர் நெரிசலில் சிக்கி காயமடைந்த 3 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

கரூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர் பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர்… Read More »மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

கரூர்… 5 பேரிடம் சிபிஐ விசாரணை..2 அதிகாரிகள் ஆஜர்

  • by Authour

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று 5வது நாளாக தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனர், உரிமையாளர்கள் என 5 நம்பர்கள் ஆஜாராகி உள்ளார்.( Power grid) இந்தியாவின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய… Read More »கரூர்… 5 பேரிடம் சிபிஐ விசாரணை..2 அதிகாரிகள் ஆஜர்

கரூரில் நாய் தொல்லை.. பொதுமக்கள் அச்சம்

  • by Authour

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை பகுதியில் 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகிறது. இரவு நேரத்தில் சாலைகளில் வாகன… Read More »கரூரில் நாய் தொல்லை.. பொதுமக்கள் அச்சம்

கரூரில் சிறைக்காவலருக்கான தேர்வு.. 3மையத்தில் 2,240 பேர் தேர்வு எழுதினர்…

  • by Authour

கரூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் 3 மையங்களில் 2,240 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதி வருகின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு… Read More »கரூரில் சிறைக்காவலருக்கான தேர்வு.. 3மையத்தில் 2,240 பேர் தேர்வு எழுதினர்…

KARUR VISION 2030 மாரத்தான்… VSB பங்கேற்பு

  • by Authour

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில்CII மற்றும்யங் இந்தியன்ஸ் தனியார் கூட்டமைப்பு சார்பில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கியது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, மற்றும் கரூர்… Read More »KARUR VISION 2030 மாரத்தான்… VSB பங்கேற்பு

கரூர்-கோயில் இடங்களை வாங்கி யாரும் ஏமாறாதீர்கள்…அறக்கட்டளை அறங்காவலர்

  • by Authour

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, தனி நபர்கள் பெயருக்கு பட்டா போட்டு விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டி, திருத்தொண்டர் அறக்கட்டளை… Read More »கரூர்-கோயில் இடங்களை வாங்கி யாரும் ஏமாறாதீர்கள்…அறக்கட்டளை அறங்காவலர்

கரூர்… ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 8 பேரிடம் சிபிஐ விசாரணை நிறைவு…

  • by Authour

கரூர் சிபிஐ அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் நேற்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள்… Read More »கரூர்… ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 8 பேரிடம் சிபிஐ விசாரணை நிறைவு…

error: Content is protected !!