Skip to content

கரூர்

கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு நஞ்சையா தெரு பகுதியைச் சேர்ந்த குணா (எ) குணசீலன் என்பவர் வெங்கமேடு மேம்பாலத்திற்கு கீழே புதுச்சேரி மதுபான பாட்டில்கள் குவாட்டர், ஆப், ஃபுல் பாட்டில்கள் என 130 பாட்டில்களை பதுக்கி… Read More »கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

ஆடி மாதம் என்றாலே ஆலயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆடி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக அலங்காரங்கள் நடைபெற்ற… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

மைனர் காதலியுடன் வந்த வாலிபருக்கு சரமாரி அடி உதை…. பள்ளப்பட்டியில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம் மேளாயாண்டிபட்டி பிரிவு அருகே  ஒரு காதல்ஜோடி  டூவீலரில் சென்றது.  காதலனுக்கு 21 வயது இருக்கும். காதலி மைனர்.  இதைப்பார்த்த  பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அன்வர் என்பவர்  அந்த வாகனத்தை … Read More »மைனர் காதலியுடன் வந்த வாலிபருக்கு சரமாரி அடி உதை…. பள்ளப்பட்டியில் பரபரப்பு

கரூர்… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் கோவில்களை சீரழிக்கும் அரசை கண்டித்தும், கோவிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்… Read More »கரூர்… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

கரூர்…. 63 நாயன்மார்கள் குருபூஜை விழாவையொட்டி திருவீதி உலா…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில்  63 நாயன்மார்கள்  திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.… Read More »கரூர்…. 63 நாயன்மார்கள் குருபூஜை விழாவையொட்டி திருவீதி உலா…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் பகுதியில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று நந்தி பகவானுக்கு என்னை காப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

கொலைமிரட்டல் வழக்கு……கரூர் விஜயபாஸ்கருக்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

சொத்து மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட ஆறு… Read More »கொலைமிரட்டல் வழக்கு……கரூர் விஜயபாஸ்கருக்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

கரூரில் புறா பந்தயம் இன்று தொடக்கம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் 53ம் ஆண்டு வைர பெருமாள் நினைவு புறா  பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டி சாதா புறா, கர்ண புறா ஆகிய 2 பிரிவுகளில் நடைபெறுகிறது. சாதா புறா போட்டி… Read More »கரூரில் புறா பந்தயம் இன்று தொடக்கம்…

ஆடி வெள்ளி……கரூர் வேம்புமாரியம்மனுக்கு ……..சமயபுரம் மாரியம்மன் அலங்காரம்

ஆடி முதல் வெள்ளி என்பதால் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அம்மன் அலங்காரங்கள் நடக்கிறது.  பெண்கள் காலையிலேயே அம்மன் கோவில்களுக்கு சென்ற வழிபட்டனர். கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற… Read More »ஆடி வெள்ளி……கரூர் வேம்புமாரியம்மனுக்கு ……..சமயபுரம் மாரியம்மன் அலங்காரம்

கரூர் விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது

கரூர் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் என்பவரை மிரட்டி அவரது  100 கோடி ரூபாய் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில்  முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர்  நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய… Read More »கரூர் விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது

error: Content is protected !!