Skip to content

கரூர்

புதிய குற்றவியல் சட்டத்தின்படி விஜயபாஸ்கரின் ஆதரவாளர் சிறையிலடைப்பு…

கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது. நீதிமன்றத்தில் நடந்த இந்த விவாதங்களை செல்போனில் வீடியோ காலில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினருக்கு தமிழினியன் (29) என்பவர் அனுப்பி… Read More »புதிய குற்றவியல் சட்டத்தின்படி விஜயபாஸ்கரின் ஆதரவாளர் சிறையிலடைப்பு…

கரூர் விஜயபாஸ்கர் முன்ஜாமீன் விவாதம் லைவ் வீடியோ… இளைஞர் கைது…

கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது. மூன்று தரப்பு விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றது. இந்த விவாதங்களை செல்போன் மூலம் (வீடியோ கால்)… Read More »கரூர் விஜயபாஸ்கர் முன்ஜாமீன் விவாதம் லைவ் வீடியோ… இளைஞர் கைது…

கரூர்… சித்திவிநாயகர் ஆலயத்தில் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை

ஆனி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல் ஜி பி நகர் கிழக்கு தெரு பகுதிகளில்அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ… Read More »கரூர்… சித்திவிநாயகர் ஆலயத்தில் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை

புதிய சட்ட திருத்தங்கள் வாபஸ் கோரி…..கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தபட்டுள்ள, பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி… Read More »புதிய சட்ட திருத்தங்கள் வாபஸ் கோரி…..கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…

கரூர்….. வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்…… மாநகராட்சி அதிரடி

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 101 கடைகள் லட்சக்கணக்கில் வாடகை நிலுவை தொகை பல ஆண்டுகளாக வைத்துள்ளன. குறிப்பாக கரூர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 32 கடைகள் சுமார்… Read More »கரூர்….. வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்…… மாநகராட்சி அதிரடி

கரூர் அருகே வடமாநிலப் பெண் கொலை….. கணவர் தப்பியோட்டம்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த கொங்குநகரில் முருகையன் என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது பால் பண்ணைக்கு உதவியாளர் பணிக்கு ஆள் வேண்டும் என கேட்ட போது, நடையனூரில் வசிக்கும் வடமாநில ஏஜெண்ட்… Read More »கரூர் அருகே வடமாநிலப் பெண் கொலை….. கணவர் தப்பியோட்டம்

கரூர் அமராவதியில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு… அதிகாரிகள் நடவடிக்கை…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கோடந்தூர் ஊராட்சி மூலதுறை பகுதியில் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகள் இருந்து வருகிறது. அரசு அனுமதியின்றி ஆற்றின் மையப் பகுதியில் வட்ட கிணறு அமைத்து சிமெண்ட்… Read More »கரூர் அமராவதியில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு… அதிகாரிகள் நடவடிக்கை…

கரூர் ஏட்டு பணி நிறைவு…..இன்ஸ்பெக்டர் அளித்த மரியாதை

கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பழனிவேல். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமை… Read More »கரூர் ஏட்டு பணி நிறைவு…..இன்ஸ்பெக்டர் அளித்த மரியாதை

10ம் வகுப்பு துணைத்தேர்விலும் ஆள்மாறாட்டம்… கரூர் சிறுவன் சிக்கினான்

பத்தாம் வகுப்பு ஆங்கில  பாடத்திற்கான துணைத் தேர்வு நடந்தது.  351 பேர் இந்த தேர்வினை எழுதினர்.இந்த மையத்தில் நெரூர் பகுதியை சேர்ந்த மாணவருக்கு பதிலாக வேறு ஒரு சிறுவன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதியது… Read More »10ம் வகுப்பு துணைத்தேர்விலும் ஆள்மாறாட்டம்… கரூர் சிறுவன் சிக்கினான்

கரூர்…. மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி….. மக்கள் திரளாக பங்கேற்பு

கரூர் மாவட்டம், கொக்கம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பாலகேத்து, ஸ்ரீ பெத்தகேத்து  கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாடு மாலை தாண்டும் திருவிழாவையொட்டி கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டது. முதல் நாள் எருதுகுட்டை உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு… Read More »கரூர்…. மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி….. மக்கள் திரளாக பங்கேற்பு

error: Content is protected !!