Skip to content

கரூர்

தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் முகமூடி கொள்ளையன் திருட முயற்சி…

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்த மாரிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் குடும்பத்தினர் கரூரில் தற்போது நிலை வரும் கடும் வெப்பம் காரணமாக குடும்பத்தினருடன் வீட்டின் வெளியே வராண்டாவில் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த… Read More »தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் முகமூடி கொள்ளையன் திருட முயற்சி…

நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம் அருகே உள்ள  டி. வெங்கடாபுரம் பகுதியில் வசிப்பவர் மணிமாறன். இவர் கரூர் மாநகராட்சி குடிநீர் வ ழங்கும் துறையில்  பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் தனது காட்டிற்கு  நேற்று… Read More »நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

கரூரில் நீதிமன்ற ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி…

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் துணை நாசராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் கடந்த 06.02.2024 அன்று அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முற்பகல் துணை நாசராக பணியில்… Read More »கரூரில் நீதிமன்ற ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி…

கரூரில் வெறும் தரையில் ஆம்லேட் ஆக மாறும் முட்டை…. அதிசயம்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் வெப்பம் 107 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க கரூர்  மாவட்ட ஆட்சித் தலைவர்  அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில்,… Read More »கரூரில் வெறும் தரையில் ஆம்லேட் ஆக மாறும் முட்டை…. அதிசயம்…

கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் கோயிலில் தேரோட்டம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

கரூர் , மேட்டுத் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 14.04.2024 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் நாள்தோறும் சுவாமி… Read More »கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் கோயிலில் தேரோட்டம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

கரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே கோவில்… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

கரூர்.. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைக்கு சீல்…

  • by Authour

கரூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு (19.04.2024) 1,670 வாக்குபதிவு மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குபதிவு பணியில் 9,073 அரசு அலுவலர்கள் மற்றும்… Read More »கரூர்.. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைக்கு சீல்…

கரூரில் 2 தியேட்டரில் “கில்லி” திரைப்படம்… விஜய் ரசிகர்கள் திரண்டதால் ஹவுஸ் புல்..

கரூரில் உள்ள அமுதா திரையரங்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, இன்று மாநகராட்சிக்குட்பட்ட அமுதா… Read More »கரூரில் 2 தியேட்டரில் “கில்லி” திரைப்படம்… விஜய் ரசிகர்கள் திரண்டதால் ஹவுஸ் புல்..

கரூர் அருகே ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு…

கரூர் அருகே ஓட்டு போட அனுமதி மறுப்பு – வாக்காளர் ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததால் குழப்பம் வாக்குப் பதிவு அரை மணி நேரம் நிறுத்தம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற… Read More »கரூர் அருகே ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு…

கரூரில் வாக்குசாவடிகளுக்கு வாக்கு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்..

  • by Authour

பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை யூனியன் அலுவலகத்திலிருந்து இருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு EVM Machine,VV Pad, Control Unit,Ballet Unit,Voting Compartment,முதியவர்களுக்கான நாற்காலிகள் உள்ளிட்ட வாக்கு செலுத்து இயந்திரங்கள் வாக்குச்சாவடி… Read More »கரூரில் வாக்குசாவடிகளுக்கு வாக்கு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்..

error: Content is protected !!