Skip to content

கரூர்

கரூர் அருகே ஈசன் வள்ளி கும்மி …..அரங்கேற்றம்

கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜை, முளைப்பாரி எடுத்தல் ,குத்து விளக்கு ஏற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.… Read More »கரூர் அருகே ஈசன் வள்ளி கும்மி …..அரங்கேற்றம்

காமராஜர் பிறந்தநாள்…. காங்., கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் முன்பு வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகர் தலைமையில்… Read More »காமராஜர் பிறந்தநாள்…. காங்., கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

காமராஜர் பிறந்தநாள்… கரூரில் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி..

  • by Authour

தமிழகம் முழுவதும் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூரில் வெண்ணமலையில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் கல்வி சார் விழிப்புணர்வு பேரணி… Read More »காமராஜர் பிறந்தநாள்… கரூரில் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி..

கரூர் மாநகருக்குள் அட்டகாசம் செய்த குரங்குகள் ….. வீடியோ..

  • by Authour

கரூர் மாவட்டத்தில் வனப்பரப்பு மிகவும் குறைவாக உள்ள மாவட்டமாக உள்ளது. அதனால் மலைவாழ் உயிரினங்கள் அதிக அளவில் இல்லாத சூழ்நிலை உள்ளது. கடவூர் மலைப் பகுதியில் மட்டும் அரியவகை உயிரினமான தேவாங்கு இனம் உள்ளதால்,… Read More »கரூர் மாநகருக்குள் அட்டகாசம் செய்த குரங்குகள் ….. வீடியோ..

கரூர் அருகே பட்டபகலில் பேக்கரி உரிமையாளர் வீட்டில் திருட்டு…

  • by Authour

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள மலர்ச்சியூரை சேர்ந்தவர் சண்முகம் (40). இவர் சின்ன தாராபுரத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் வீட்டை பூட்டி விட்டு பேக்கரிக்கு சென்று விட்டார். மீண்டும் சாப்பிடுவதற்காக… Read More »கரூர் அருகே பட்டபகலில் பேக்கரி உரிமையாளர் வீட்டில் திருட்டு…

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…. ஆராதனை…

  • by Authour

தமிழகத்தில் பல்வேறு முருகன் ஆலயங்களில் இன்று ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…. ஆராதனை…

கரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல்… மேகதாது விவகாரம்

கர்நாடகா அரசு மேகதாதில் அணைக் கட்டுவதற்கு எக்காரணத்தைக் கொண்டும் அனுமதி மத்திய அரசு அளிக்கக் கூடாது.காவிரி  தண்ணீர் பங்கீட்டில்  உச்சநீதிமன்ற  தீர்ப்பினை உடனடியாக அமல் படுத்திட மத்திய அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். காவிரி… Read More »கரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல்… மேகதாது விவகாரம்

கரூரில் 5 ஆண்டுக்கு பிறகு ஆதி மாரியம்மன் கோவிலில் கம்பம் மற்றும் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி

கரூரில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆனி மாத திருவிழா கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆனி மாத திருவிழாவின் முக்கிய… Read More »கரூரில் 5 ஆண்டுக்கு பிறகு ஆதி மாரியம்மன் கோவிலில் கம்பம் மற்றும் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி

கரூரில் கவின்மிகு கரூர் என்ற திட்டம்… கலெக்டர் துவங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊரட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவேந்திரநகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் ஊரக வளர்ச்சி சார்பில் துய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் கவின்மிகு கரூர் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.… Read More »கரூரில் கவின்மிகு கரூர் என்ற திட்டம்… கலெக்டர் துவங்கி வைத்தார்…

கரூர் அதிகாரி வீட்டில் 115 பவுன் நகை கொள்ளை

  • by Authour

கரூர் அருகே டிஎன்பிஎல் காகித ஆலை ஸ்டோர் மேலாளர் வீட்டில் 115 பவுன் தங்க நகை மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம கும்பல் திருடி… Read More »கரூர் அதிகாரி வீட்டில் 115 பவுன் நகை கொள்ளை

error: Content is protected !!