Skip to content

கரூர்

கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு…

கரூர் மாவட்ட இறகு பந்து சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியானது இரண்டு கட்டங்களாக நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான… Read More »கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு…

கரூரில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…

  • by Authour

கரூர் மாவட்டம் முழுவதும் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி… Read More »கரூரில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…

கரூரில் மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்தார் கலெக்டர் பிரபுசங்கர்…

  • by Authour

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பகுயில்உள்ள வளாகத்தில் இன்று சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்… Read More »கரூரில் மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்தார் கலெக்டர் பிரபுசங்கர்…

கரூரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சார்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் கடந்த 31.10.2008 ஆண்டு தனது பெயரில் உள்ள சுமார் 2.5 ஏக்கர் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக மாயனூரில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய… Read More »கரூரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…

கரூரில் செவிலியர்களை பாராட்டிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு….

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம், அகில இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகள் சங்கம் இணைந்து நடத்திய… Read More »கரூரில் செவிலியர்களை பாராட்டிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு….

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடந்த ‘தூக்குத் தேர் திருவிழா…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் தாழம்பூ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த… Read More »ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடந்த ‘தூக்குத் தேர் திருவிழா…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

கரூர் ஆண்டான்கோவில் மேற்கு ஊராட்சியில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகமை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக இன்று மாவட்டம் முழுதும் 390 இடங்களில் இந்த… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

பெயிண்ட் கடை பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை, மில்கேட் பகுதியில் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ராஜா பெயிண்ட்ஸ் & கலர்ஸ் என்ற பெயரில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பெயிண்ட் பொருட்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று… Read More »பெயிண்ட் கடை பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு 45 வயது நபர் உயிரிழப்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் சரவணன் 45. இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி வாக்கிங்… Read More »குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு 45 வயது நபர் உயிரிழப்பு….

தண்ணீர் லாரி ஏற்றி தந்தை கொலை.. மகன் கைது..

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளி யணை அருகே உள்ள கொறவப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (57). கதிரடிக்கும் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று அதிகாலை இவர் டூவீலரில் தனது தோட்டத்திலிருந்து வீட்டிற்கு செனறு கொண்டிருந்தார்.… Read More »தண்ணீர் லாரி ஏற்றி தந்தை கொலை.. மகன் கைது..

error: Content is protected !!