Skip to content

கலெக்டர்

தைவான் நாட்டு தொழில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பெரம்பலூர் கலெக்டர் உடன் சந்திப்பு…

எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் சார்பில் தொழில் தொடங்க உள்ள தைவான் நாட்டு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (09.08.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலுார்… Read More »தைவான் நாட்டு தொழில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பெரம்பலூர் கலெக்டர் உடன் சந்திப்பு…

புதுகையில் குறைதீர் கூட்டம்.. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலத்தில்  இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நாடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள்… Read More »புதுகையில் குறைதீர் கூட்டம்.. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

புதுகையில் தடுப்பூசி முகாம்…கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் கல்யாணராமபுரம் அங்கன்வாடி மையத்தில், தீவிர மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (7.8.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகளுக்கு மின்னணு சான்றிதழ்களை… Read More »புதுகையில் தடுப்பூசி முகாம்…கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு

மனு கொடுக்க வந்த மூதாட்டிக்கு பசி மயக்கம்…உணவு வாங்கி கொடுத்த கரூர் கலெக்டர்

கரூர் மாவட்டம், தோகமலை அடுத்த கீழவெளியூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (70), இவரது கணவர் தங்கராசு. இவர்களுக்கு சரவணன் (40) என்ற மகன் இருக்கிறார். சரவணனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். மூதாட்டி பழனியம்மாள்… Read More »மனு கொடுக்க வந்த மூதாட்டிக்கு பசி மயக்கம்…உணவு வாங்கி கொடுத்த கரூர் கலெக்டர்

பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு….கலெக்டர் வழங்கினார்

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மற்றும் மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சங்கம் இணைந்து  உலக தாய்ப்பால் வார விழா நடத்தியது. இந்த விழாவில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ,மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஊட்டச்சத்து உணவு பொருட்கள்… Read More »பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு….கலெக்டர் வழங்கினார்

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய திருச்சி கலெக்டர் …

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 76 மாணவ மாணவிகள் மற்றும் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்… Read More »அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய திருச்சி கலெக்டர் …

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நேரடி சேர்க்கை-2023…. அரியலூர் கலெக்டர்..

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நேரடி சேர்க்கை – 2023. அரசு தொழிற்பயிற்சி நிலையம் அரியலூர்- 621 70. 2023ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறுகிறது.… Read More »தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நேரடி சேர்க்கை-2023…. அரியலூர் கலெக்டர்..

ஆகஸ்ட் 5ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்…

  • by Authour

ஆகஸ்ட் 5″ஆம் தேதி நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர் பேட்டி…. கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள்… Read More »ஆகஸ்ட் 5ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்…

புதுகையில் ஊ.ஒ.தொ.பள்ளியில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியம். குளத்தூர் ஊராட்சி, இளையாவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவ-மாணவிகளின் கற்றல். கற்பித்தல் திறன்களை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்… Read More »புதுகையில் ஊ.ஒ.தொ.பள்ளியில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

ரேசன் கடையில் தக்காளி விற்பனை…. பெரம்பலூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் இரூர் நியாயவிலைக்கடையில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் க.கற்பகம்  இன்று (03.08.2023) தொடங்கிவைத்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை… Read More »ரேசன் கடையில் தக்காளி விற்பனை…. பெரம்பலூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

error: Content is protected !!