Skip to content

கவர்னர்

தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்… தபெதிக கு.இராமகிருட்டிணன்

வருகின்ற 24ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்… Read More »தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்… தபெதிக கு.இராமகிருட்டிணன்

தமிழக அரசின் பொது பாடத்திட்டம் அவசியம் இல்லை…..கவர்னர் ரவி சொல்கிறார்

  • by Authour

தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை தன்னாட்சிக் கல்லூரிகளிலும் அமல்படுத்துவது தொடர்பாக தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரி முதல்வர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் ஒரு சில கல்லூரிகளின்… Read More »தமிழக அரசின் பொது பாடத்திட்டம் அவசியம் இல்லை…..கவர்னர் ரவி சொல்கிறார்

கவர்னர் அனுமதி கொடுக்காததால்…. விஜயபாஸ்கர் குட்கா வழக்கு ஒத்திவைப்பு

  • by Authour

தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற பொருட்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, கிடங்கு உரிமையாளர், மத்திய… Read More »கவர்னர் அனுமதி கொடுக்காததால்…. விஜயபாஸ்கர் குட்கா வழக்கு ஒத்திவைப்பு

டிஜிபி சங்கர் ஜிவால்….. கவர்னருடன் சந்திப்பு

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி  ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புதிய டிஜிபியாக பதவியேற்ற… Read More »டிஜிபி சங்கர் ஜிவால்….. கவர்னருடன் சந்திப்பு

கவர்னருக்கு எதிராக திண்டுக்கலில் பரபரப்பு போஸ்டர்கள்..

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி விட்டதாக முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அடுத்த சில மணிநேரங்களில் அந்த கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார். கவர்னரின் இந்த செயலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்… Read More »கவர்னருக்கு எதிராக திண்டுக்கலில் பரபரப்பு போஸ்டர்கள்..

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு… விளக்கம் இல்லை என கவர்னர் கடிதம்..

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக கவர்னர்ஆர்.என். ரவிக்கு… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு… விளக்கம் இல்லை என கவர்னர் கடிதம்..

கவர்னர் மாளிகையில் பட்டமளிப்பு விழா…. அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை தலைமை செயலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கவர்னர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் இந்த அறிவிப்பை… Read More »கவர்னர் மாளிகையில் பட்டமளிப்பு விழா…. அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு தொடர…. கவர்னர் ரவி முட்டுக்கட்டை…. அமைச்சர் ரகுபதி கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க இசைவு ஆணைக்கான கோப்பு நீண்ட காலமாக இருப்பதை சுட்டிக்காட்டி கவர்னருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு தொடர…. கவர்னர் ரவி முட்டுக்கட்டை…. அமைச்சர் ரகுபதி கடிதம்

செந்தில்பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி கடிதம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை   அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி நேற்று இரவு  கவர்னர்  ரவி உத்தரவிட்டார்.அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறி இருந்தார். இந்த பிரச்னை நேற்று இரவோடு இரவாக இந்தியா முழுவதும்… Read More »செந்தில்பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி கடிதம்

கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கடை வீதியில் திருச்சி மதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக ஆளூநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வடக்கு… Read More »கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

error: Content is protected !!