Skip to content

கிரிக்கெட்

ரோகித் அவுட்டை கொண்டாடிய……..சிஎஸ்கே ரசிகர் அடித்துக்கொலை

  • by Authour

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் கடந்த 27-ந்தேதி நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு… Read More »ரோகித் அவுட்டை கொண்டாடிய……..சிஎஸ்கே ரசிகர் அடித்துக்கொலை

ஐபிஎல் கிரிக்கெட் பார்த்தவாறு பஸ்சை இயக்கிய டிரைவரின் லைசன்ஸ் ரத்து…

கடந்த 24ம் தேதி இரவு கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த தனியார் பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது அந்த பஸ்சை இயக்கிய டிரைவர், தனது செல்போனில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை… Read More »ஐபிஎல் கிரிக்கெட் பார்த்தவாறு பஸ்சை இயக்கிய டிரைவரின் லைசன்ஸ் ரத்து…

பாஜகவில் இருந்து விலகும் கவுதம் கம்பீர்….

  • by Authour

கிரிக்கெட் தொடர்பான பொறுப்புகள் இருப்பதால் என்னை அரசியல் பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில்  ‘அரசியல் கடமையில் இருந்து விடுவிக்க வேண்டும்’ “கிரிக்கெட்… Read More »பாஜகவில் இருந்து விலகும் கவுதம் கம்பீர்….

ராஜ்கோட் டெஸ்ட்…. இங்கிலாந்து 319 ரன்களில் ஆல் அவுட்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 445 ரன்களுக்கு ஆல்  அவுட் ஆனது. கேப்டன்… Read More »ராஜ்கோட் டெஸ்ட்…. இங்கிலாந்து 319 ரன்களில் ஆல் அவுட்

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்…. திராவிட் தொடருவார்….

  • by Authour

இந்திய அணியின் பயிற்சியாளராக 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு அவரை பி.சி.சி.ஐ ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின்… Read More »இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்…. திராவிட் தொடருவார்….

உலக கோப்பை இறுதி போட்டி… கபில்தேவ் அழைக்கப்படாதது ஏன்?

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடந்தது. இதில்  இந்த போட்டியின் அம்பாசிடர் என்ற வகையில்  சச்சின் டெண்டுல்கர் அழைக்கப்பட்டார். மேடையில் அவர்  பரிசுகளும் வழங்கினார். ஆனால் இந்திய அணியை முதன் முதலில்… Read More »உலக கோப்பை இறுதி போட்டி… கபில்தேவ் அழைக்கப்படாதது ஏன்?

ஷமியின் அதிரடி தாக்குதலுக்கு வழக்கா?……. டில்லி, மும்பை போலீசார் ஜாலியான கலாய்ப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை சீட்டுக் கட்டுகள் போல சரித்த இந்திய அணியின் வேகப்பந்து… Read More »ஷமியின் அதிரடி தாக்குதலுக்கு வழக்கா?……. டில்லி, மும்பை போலீசார் ஜாலியான கலாய்ப்பு

கிரிக்கெட்…..உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசு

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிப்போட்டி  இன்று தொடங்குகிறது. முதல் அரை இறுதிப்போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. நாளை கொல்கத்தாவில் 2வது அரைஇறுதிப்போட்டி நடக்கிறது. அரை இறுதிப்போட்டிகளில் மழை குறுக்கிட்டால்  போட்டி மறுநாள்… Read More »கிரிக்கெட்…..உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசு

கிரிக்கெட் அரையிறுதி…. வெற்றி யாருக்கு? ரோகித், வில்லியம்சன் என்ன சொல்கிறார்கள்

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.  இந்த முதலாவது  அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோத உள்ளன இந்த… Read More »கிரிக்கெட் அரையிறுதி…. வெற்றி யாருக்கு? ரோகித், வில்லியம்சன் என்ன சொல்கிறார்கள்

உலக கோப்பை கிரிக்கெட்….நாளை முதல் அரையிறுதி….. வேகப்பந்து வீச்சாளர்கள் கையில் வெற்றிக்கனி

  • by Authour

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.… Read More »உலக கோப்பை கிரிக்கெட்….நாளை முதல் அரையிறுதி….. வேகப்பந்து வீச்சாளர்கள் கையில் வெற்றிக்கனி

error: Content is protected !!